A Simple Devotee's Views
To Read this article in English, kindly click here, thanks விபவத்தில் முக்கியமான தசாவதாரத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் நரசிம்ம அவதாரம் பற்றியும், ஆழ்வார்கள் பார்வையில் நரசிம்மனையும் அந்த அவதார சிறப்புகளையும் சிறிது பார்ப்போம். பிரதோஷம் பகல் பொழுதும் இரவுப்பொழுதும் சந்திக்கின்ற மாலை நேரமே பிரதோஷ காலம் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னரும்… Continue Reading “நரசிம்ம அவதாரம்”
For English version, please click here, thanks : இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். ஸ்வாமி நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவையாவன, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி மற்றும் பெரிய திருவந்தாதி. திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தத்தில் 100 பாசுரங்களும், திருவாசிரியத்தில் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதியில் 87 பாசுரங்களும் உள்ளன. திருவாய்மொழியின் அமைப்பினையும், அதன் ஒரு சில சிறப்புக்களையும் பெருமைகளையும் ஒரு… Continue Reading “Thiruvaaimozhi / திருவாய்மொழி”
For English version, please click here, thanks : இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். நாலாயிர திவ்யப்ரபந்தம் பன்னிரண்டு ஆழ்வார்களும் திருவரங்கத்து அமுதனாரும் எழுதிய இருபத்திநான்கு பிரபந்தங்களின் தொகுப்பே ஆகும். எண்ணின் முதல் ஆழ்வார்கள் மூன்று நூறும், * எழில் மழிசைப்பிரான் இரு நூற்று ஒரு பத்து ஆறும், * உண்மை மிகு மாறன் மறை ஆயிரத்தோடு உற்ற… Continue Reading “திவ்யப்ரபந்தம் / Divya Prabhantham”
இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி Introduction As the saying goes ” Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know about Perumal. In the first three hymns of this… Continue Reading “Preaching – Moitha Valvinai, Pendiraal Sugangal and Maram Suvar Mathil”
திருமாலை பாசுரங்கள் 4 5 மற்றும் 6 – ஒரு சிறு விளக்கம்
இந்த வலைப்பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி. As a traditional saying goes” Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar” , we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know about Perumal. In the first three hymns of this… Continue Reading “Azhwaar’s experience – Pachai Maamalai and Veda Nool Piraayam”
For English version of this weblog, kindly click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இதன் முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார் பெருமாள், தனக்கு கொடுத்த அனுபவத்தை ரசிக்கிறார். அதில் முதல் பாசுரத்தை… Continue Reading “ஆழ்வாரின் அனுபவம் -பச்சை மாமலையும் வேதநூல் பிராயமும்”