Category: ஆழ்வார்கள்

079 திருமூழிக்களம் / Thirumoozhikalam

ஸ்ரீ மதுரவேணி நாச்சியார் ஸமேத ஸ்ரீ சுக்தி நாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்ய தேசம் திருமூழிக்களம் மூலவர் திருமூழிக்களத்தான், அப்பன், ஸ்ரீ சுக்திநாதப்பெருமாள் உத்சவர் தாயார் மதுரவேணி நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திருமுகமண்டலம் கிழக்கே திருமுக மண்டலம் பாசுரங்கள் 14 மங்களாசாசனம் நம்மாழ்வார் 11 பாடல்கள் திருமங்கை ஆழ்வார் 3 பாடல்கள் தீர்த்தம் பெரும் குளம், சங்க தீர்த்தம், சிற்றாறு… Continue Reading “079 திருமூழிக்களம் / Thirumoozhikalam”

திருமாலை 36 – மழைக்கு அன்று

Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது… Continue Reading “திருமாலை 36 – மழைக்கு அன்று”

Thirumaalai (35) – Thaavi Andru Ulagamellaam

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. Thirumalai Till Now As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. . Azhwaar’s Experience and Preaching In… Continue Reading “Thirumaalai (35) – Thaavi Andru Ulagamellaam”

078 திருகாட்கரை / Thirukaatkarai

பத்மபாணி நாச்சியார் ஸமேத காட்கரை அப்பன் திருவடிகள் போற்றி போற்றி திவ்ய தேசம் திருக்காட்கரை மூலவர் திருக்காட்கரையப்பன் உத்சவர் தாயார் பெரும் செல்வ நாயகி ; வாத்ஸல்யவல்லி திருக்கோலம் நின்ற திருக்கோலம் திருமுகமண்டலம் தெற்கே திருமுக மண்டலம் பாசுரங்கள் 11 மங்களாசாசனம் நம்மாழ்வார் 11 பாடல்கள் தீர்த்தம் கபில தீர்த்தம் விமானம் புஷ்கல விமானம் மலைநாட்டு திவ்ய தேசங்கள் பற்றிய ஒரு… Continue Reading “078 திருகாட்கரை / Thirukaatkarai”

077 திருவித்துவக்கோடு / Thiruvithuvakod

பத்மபாணி நாச்சியார் ஸமேத உய்யவந்த பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்ய தேசம் திருவித்துவக்கோடு மூலவர் உய்ய வந்த பெருமாள் ; அபயபிரதன் உத்சவர் தாயார் வித்துவகோட்டுவல்லி, பத்மபாணி நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திருமுகமண்டலம் தெற்கே திருமுக மண்டலம் பாசுரங்கள் 10 மங்களாசாசனம் குலசேகர ஆழ்வார் 10 பாடல்கள் தீர்த்தம் சக்கர தீர்த்தம் விமானம் தத்வ காஞ்சன விமானம் மலைநாட்டு… Continue Reading “077 திருவித்துவக்கோடு / Thiruvithuvakod”

திருப்பாவை – சிறு விளக்கம்

ஸம்ஸாரத்தில் தூங்கிக்கொண்டு இருந்த மற்ற ஆழ்வார்களை எழுப்பி, எம்பெருமான், தன்னை காட்டி கொண்டார், ஆனால் ஆண்டாள் உறங்கி கொண்டு இருக்கும் எம்பெருமானை எழுப்பி, தன் குறையை சொல்வதில் இருந்து, இவள் மற்ற ஆழ்வார்களிடம் இருந்து வேறுபடுகிறார். மார்கழி நோன்பு என்ற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு, எம்பெருமானிடம் சென்று, இந்த பிறவியை அனர்த்தம் ஆகாதபடி, கைங்கரியங்கள் கொடுத்து, உஜ்ஜீவிக்கும் படி கேட்டு கொள்கிறாள்.… Continue Reading “திருப்பாவை – சிறு விளக்கம்”

076 திருநாவாய் / Thirunaavaai

மலர்மங்கை நாச்சியார் ஸமேத நாராயணப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி. திவ்ய தேசம் திருநாவாய் மூலவர் நாராயண பெருமாள், முகுந்தன் உத்சவர் தாயார் மலர்மங்கை நாச்சியார், சிறு தேவி திருக்கோலம் நின்ற திருக்கோலம் (முழங்கால் வரை பூமிக்குள் புதைந்த) திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 13 மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் 2நம்மாழ்வார் 11 தீர்த்தம் செங்கமல ஸரஸ் விமானம் வேத விமானம் மலைநாட்டு… Continue Reading “076 திருநாவாய் / Thirunaavaai”

075 திருவேங்கடம் – நான்காம் பகுதி

ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவேங்கடம் மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீநிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,ஏழுமலையான் திருவேங்கடத்தான்திருப்பதியில், கோவிந்தராஜன் உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார் திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 202க்கும் மேல் – ஆழ்வார்கள் என்ற… Continue Reading “075 திருவேங்கடம் – நான்காம் பகுதி”

திருமாலை 35 – தாவி அன்று உலகம் எல்லாம்

Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது… Continue Reading “திருமாலை 35 – தாவி அன்று உலகம் எல்லாம்”

075 திருவேங்கடம் – மூன்றாம் பகுதி

ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவேங்கடம் மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,ஏழுமலையான் திருவேங்கடத்தான்திருப்பதியில், கோவிந்தராஜன் உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார் திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 202க்கும் மேல் – ஆழ்வார்கள் என்ற… Continue Reading “075 திருவேங்கடம் – மூன்றாம் பகுதி”

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email