A Simple Devotee's Views
புண்டரீகவல்லி ஸமேத புருஷோத்தமன் திருவடிகளே போற்றி போற்றி !! திவ்யதேசம் திருகண்டமென்னும் கடி நகர் / தேவப்ரயாகை / சுதர்சன க்ஷேத்திரம்’ மூலவர் நீலமேகப்பெருமாள் / புருஷோத்தமன் / ரகுநாத்ஜி உத்ஸவர் தாயார் புண்டரீகவல்லி தாயார் / சீதாப்பிராட்டியார் / விமலா திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 11 மங்களாசாசனம் பெரியாழ்வார் 11 தொலைபேசி வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய… Continue Reading “068 திருகண்டமென்னும் கடி நகர் Thirukandamenum Kadinagar”
இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced… Continue Reading “Thirumaalai Umbaraal Ariyal Aagaa”
ஸ்ரீஹரிலக்ஷ்மி ஸமேத ஸ்ரீ தேவராஜன் திருவடிகள் போற்றி போற்றி !! திவ்யதேசம் திருநைமிசாரண்யம் மூலவர் ஸ்ரீ தேவராஜன், ஸ்ரீஹரி, உத்ஸவர் ஸ்ரீ தேவராஜன் தாயார் ஸ்ரீஹரிலக்ஷ்மி புண்டரீகவல்லி திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 10 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி +91 வடநாட்டு திவ்யதேசங்களை பற்றி ஒரு சிறிய முன்னுரையை இங்கே காணலாம், நன்றி. கோவில் பற்றி “குடும்பத்தோட… Continue Reading “066 திருநைமிசாரண்யம் / Thirunaimisaaranyam”
To read this weblog in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல… Continue Reading “குரங்குகள் மலையை நூக்க”
இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed… Continue Reading “Kulithu Moondru Analai”
இந்த வலைப்பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி As the saying goes ” Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Emberumaan / Perumal. In the first three… Continue Reading “Kuda Thisai mudiyai”
முன்னுரை திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், நமக்கு அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம் போன்றவர்கள், பரமபதநாதன் எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறான் என்றும்… Continue Reading “பெரிய பெருமாள் பெருமைகள் – மெய்யர்க்கே- திருமாலை”