vaishnavism

Welcome to my recent blogs

073 திருத்துவாரகை

Dwarka – Panja Dwaraka – Nava Dwaraka

திருமாலை – உள்ளத்தே உறையும் மாலை (34)

Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை…

திருவேங்கடமுடையான் – திருமங்கையாழ்வார் (5)

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருமாலை – மெய்யெல்லாம் போகவிட்டு (33)

Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை…

072 Thiruvaaipaadi திருவாய்ப்பாடி

ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஸமேத நவமோஹன கிருஷ்ணன் திருவடிகள் போற்றி போற்றி !! திவ்யதேசம்திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல் )மூலவர்நவமோஹன கிருஷ்ணன் உத்ஸவர் தாயார் ருக்மணி சத்தியபாமா திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசைகிழக்குபாசுரங்கள்22மங்களாசாசனம் பெரியாழ்வார் – 10 ஆண்டாள் – 5 திருமங்கை ஆழ்வார் – 7தொலைபேசி வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம். Google Map திருவாய்ப்பாடி பற்றி ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள் திருவாய்ப்பாடி பற்றி தினம் ஒரு திவ்யதேசம் திருத்தலம் பற்றி டெல்லியிலிருந்து ஆக்ரா…

திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வார் 4 (வானவர் தங்கள் சிந்தை)

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

Thirumaalai – Aarthu Vandu Alambum (32)

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. Thirumalai Till Now As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. Azhwaar’s Experience and Preaching In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan…

திருவேங்கடமுடையான் திருமங்கை ஆழ்வார் 3 (கண்ணார் கடல்சூழ்)

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் – திருமங்கையாழ்வார் 2 ( தாயே தந்தையே)

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் – திருமங்கைஆழ்வார் 1 (கொங்கு அலர்ந்த)

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருமாலை-ஆர்த்து வண்டலம்பும் (32)

Please click here to view the English Version, thanks திருமாலை இது வரை திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். அனுபவம் Experience பரமாத்மாவின் அனுபவங்களை முதல் மூன்று பாசுரங்களில், ஆழ்வார் ரசிக்கிறார். \ உபதேசங்கள் Preaching அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை…

Thirumaalai – Thavathulaar Thamil (31)

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. Thirumalai Till Now As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. Azhwaar’s Experience and Preaching In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan…

திருமாலை-தவத்துளார் தம்மில் (31)

திருமாலை இது வரை திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். அனுபவம் Experience பரமாத்மாவின் அனுபவங்களை முதல் மூன்று பாசுரங்களில், ஆழ்வார் ரசிக்கிறார். உபதேசங்கள் Preaching அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராம பிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று…

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவாய்மொழி

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

071 திருவடமதுரை-Thiruvadamadurai

ஸ்ரீ சத்யபாமா நாச்சியார் ஸமேத கோவர்த்தனகிரிதாரி திருவடிகள் போற்றி போற்றி !! திவ்யதேசம் திருவடமதுரை (பிருந்தாவனம், கோவர்தனகிரி சேர்ந்தது)மூலவர்கோவர்தனேஸன் பாலகிருஷ்ணன் உத்ஸவர் தாயார் சத்தியபாமா நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசைகிழக்குபாசுரங்கள்50மங்களாசாசனம் பெரியாழ்வார் – 17 ஆண்டாள் – 18 தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 1 திருமங்கை ஆழ்வார் – 4 நம்மாழ்வார் – 10தொலைபேசி வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம். Google Map திருவடமதுரை பற்றி ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள் திருவடமதுரை பற்றி…

Thirumalai – Manathil Orr Thooymai Illai Hymn 30

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, (4-14) Azhwaar…

திருவேங்கடமுடையான் நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திரு வடமதுரை – ஆண்டாள்

கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும் சேர்த்தே இந்த திவ்யதேசமாக கொள்வர். பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த வடமதுரை என்ற திவ்யதேசம். பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிருந்தாவனத்திற்கும் கோவர்த்தனத்திற்கும்…

திருவடமதுரை – பெரியாழ்வார்

பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த வடமதுரை என்ற திவ்யதேசம். கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, மற்றும் கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும் சேர்த்தே இந்த திவ்யதேசமாக கொள்வர். பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிருந்தாவனத்திற்கும்…

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார்- திருவாய்மொழி- ஒழிவில் காலம் எல்லாம்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற (11) எல்லா ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருமாலை-மனதிலோர் தூய்மை இல்லை

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம்…

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவாய்மொழி- உலகமுண்ட பெருவாயா

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

Thirumaalai-Oorlien kaani illai-Hymn 29

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar…

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவிருத்தம்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்குத் தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் ஆண்டாள்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் பெரியாழ்வார்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருஅரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருமாலை-ஊரிலேன் காணி இல்லை

To read this weblog in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை…

திருவேங்கடமுடையான் குலசேகரஆழ்வார்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருஅரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் திருப்பாணாழ்வார்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் திருமழிசையாழ்வார்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

070 திருசாளக்ராமம்-Mukthinath

ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார் ஸமேத ஸ்ரீ மூர்த்தி திருவடிகளே போற்றி போற்றி !! திவ்யதேசம் திருசாளக்ராமம் முக்திநாத் முக்தி நாராயண க்ஷேத்திரம் மூலவர் ஸ்ரீ மூர்த்தி உத்ஸவர் தாயார் ஸ்ரீ தேவி நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை வடக்கே திருமுகமண்டலம் பாசுரங்கள்12மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10 பெரியாழ்வார் 2 தொலைபேசி வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம். நேபாளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முக்திநாத் க்ஷேத்திரம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். அதிக உயரம் மற்றும் வானிலை காரணமாக,…

திருவேங்கடமுடையான் பேய்ஆழ்வார்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் பூதத்தாழ்வார்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திரு அரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திரு அரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திரு அரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில்…

திருவேங்கடமுடையான் பொய்கையாழ்வார்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று…

திருமாலை – உம்பரால் அறியலாகா

To read this weblog in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம்…

கஜேந்திர மோக்ஷமும் ஆழ்வார்களும்

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் மிகவும் முக்கிய சரணாகதிகளில், கஜேந்திரன் சரணாகதி, விபீஷ்ண சரணாகதி, திரௌபதி சரணாகதி போன்றவை அதிகம் பேசப்படும் சரணாகதிகள். பாகவத புராணம் இந்த கஜேந்திர மோக்ஷ வரலாற்றை கேட்டாலே மிகவும் புண்ணியம் என்று கூறுகிறது. வேதாந்த தேசிகர் என்னும் ஆச்சாரியர், “வாரணம் அழைக்க வந்த காரணன்” என்ற சிறப்பு அடைமொழியுடன் எம்பெருமானை மும்மணிக்கோவை என்ற நூலில் அழைக்கிறார். கஜேந்திர மோக்ஷம் பற்றி சில ஆழ்வார்கள் பாடிய சில பாசுரங்களை இங்கே கொடுத்துள்ளேன். திவ்யப்ரபந்த உரையாசிரியர்கள்,…

069 திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்) / Badrinath

அரவந்தவல்லித்தாயார் ஸமேத ஸ்ரீ ஸ்ரீ பதரி நாராயணன் திருவடிகளே போற்றி போற்றி !!! திவ்யதேசம் திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்), அஷ்டாக்ஷர க்ஷேத்திரம், விஷாலபுரி மூலவர் பத்ரி நாராயணன் உத்ஸவர் தாயார் அரவிந்தவல்லித்தாயார் திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம் திசைகிழக்குபாசுரங்கள்22மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 21 பெரியாழ்வார் 1தொலைபேசி 070607 28843. வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம். Google Map திருபத்ரிகாசிரமம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் கோவில் பற்றி இத்தலம் வடநாட்டு திவ்யதேசங்களில் மிக முக்கியமான பத்ரிகாச்ரமம் எனப்படும்…

Kurangugal Malaiyai Nooka

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar…

068 திருகண்டமென்னும் கடி நகர் Thirukandamenum Kadinagar

புண்டரீகவல்லி ஸமேத புருஷோத்தமன் திருவடிகளே போற்றி போற்றி !! திவ்யதேசம்திருகண்டமென்னும் கடி நகர் / தேவப்ரயாகை / சுதர்சன க்ஷேத்திரம்’மூலவர் நீலமேகப்பெருமாள் / புருஷோத்தமன் / ரகுநாத்ஜி உத்ஸவர் தாயார் புண்டரீகவல்லி தாயார் / சீதாப்பிராட்டியார் / விமலா திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசைகிழக்குபாசுரங்கள்11மங்களாசாசனம் பெரியாழ்வார் 11 தொலைபேசி வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம் நன்றி. Google Map திருக்கண்டமென்னும் கடிநகர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் கோவில் பற்றி கடல் மட்டத்திலிருந்து சுமார்…

Thirumaalai Umbaraal Ariyal Aagaa

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us…

067 Thirupirithi – திருப்பிருதி

பரிமளவல்லி நாச்சியார் ஸமேத பரமபுருஷன் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருப்பிருதி / ஜோஷிமட் மூலவர் பரமபுருஷன் உத்ஸவர் பரமபுருஷன் தாயார் பரிமளவல்லி திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்) திசைகிழக்குபாசுரங்கள்10மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம் நன்றி. Google Map திருப்பிருதி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருப்பிரிதி பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது கோவில் பற்றி ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷிமட் என்ற இடந்தான் இன்று…

066 திருநைமிசாரண்யம் / Thirunaimisaaranyam

ஸ்ரீஹரிலக்ஷ்மி ஸமேத ஸ்ரீ தேவராஜன் திருவடிகள் போற்றி போற்றி !! திவ்யதேசம் திருநைமிசாரண்யம் மூலவர் ஸ்ரீ தேவராஜன், ஸ்ரீஹரி, உத்ஸவர் ஸ்ரீ தேவராஜன் தாயார்ஸ்ரீஹரிலக்ஷ்மி புண்டரீகவல்லி திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசைகிழக்குபாசுரங்கள்10மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி+91 வடநாட்டு திவ்யதேசங்களை பற்றி ஒரு சிறிய முன்னுரையை இங்கே காணலாம், நன்றி. கோவில் பற்றி “குடும்பத்தோட நைமிசாரண்யம் போயி, கொஞ்சநாள் அங்க தங்கு! வ்யாஸர் புராணங்கள் எழுதின இடத்திலே விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு! அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல…

குரங்குகள் மலையை நூக்க

To read this weblog in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம்…

065 திருஅயோத்தி Thiru Ayodhi

ஸீதா ஸமேத சக்கரவர்த்தி திருமகனார் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருஅயோத்தியா மூலவர்ஸ்ரீ இராமன், சக்ரவர்த்தி திருமகன், ரகு நாயகன் உத்ஸவர்ஸ்ரீராமன் தாயார்ஸீதாப்பிராட்டி திருக்கோலம்அமர்ந்த திருக்கோலம் திசைவடக்கு பாசுரங்கள்13மங்களாசாசனம்பெரியாழ்வார் 6குலசேகராழ்வார் 4நம்மாழ்வார் 1தொண்டரடிபொடியாழ்வார் 1திருமங்கையாழ்வார் 1 தொலைபேசிதீர்த்தம் பரமபத சத்ய புஷ்கரணி சரயு நதி விமானம் புஷ்கல விமானம் சக்ரவர்த்தி திருமகன் இராமன், சித்திரை மாதத்தில், வளர்பிறை நவமி அன்று, புனர்வசு கூடிய நக்ஷத்திரத்தில் கடக லக்கினத்தில் அவதரித்தான். இராமனின் அவதார தினத்தை ஒரு விரதமாகவே கொண்டாடும் படி…

064 திருக்கடிகை Thirukadigai

ஸ்ரீ அமிர்தவல்லி சமேத யோகநரஸிம்ஹ சுவாமி திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருக்கடிகை, சோளிங்கர், சோளசிங்கபுரம், சோளங்கிபுரம், கடிகாசலம் பெரிய மலைமூலவர்யோக நரசிம்மர் (அக்காரக் கனி)உத்ஸவர் ​இங்கே இல்லை (கீழ்க்கோவிலில் இருக்கிறார்) தாயார் அம்ருதவல்லி (தனிக்கோவில் நாச்சியார்)திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம்திசை கிழக்கே திருமுகமண்டலம் சிறிய மலைமூலவர்யோக ஆஞ்சநேயர் (நான்கு திருக்கரங்களுடன், கையில் சங்கு சக்கரத்துடன் )மற்ற சன்னதிகள்ரங்கநாதன்,சக்ரவர்த்தி திருமகன்கீழேயுள்ளகோவில்மூலவர்இங்கே இல்லை (பெரியமலையில் உள்ளார்) உத்ஸவர்பக்தவத்சலப்பெருமாள், தக்கான், பக்தோசித ஸ்வாமி – ஆதிகேசவப்பெருமாள் (பின்புறம் உள்ளார், சில சமயங்களில் தரிசனம்…

063 திருகடல்மல்லை Thirukadalmallai

நிலமங்கைத் தாயார் சமேத ஸ்தலசயனப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருக்கடல்மல்லை, மஹாபலிபுரம் , அர்த்த சேதுமூலவர்ஸ்தலசயனப்பெருமாள் உத்ஸவர்உலகுய்யநின்றான் தாயார்நிலமங்கைத்தாயார் (தனிக்கோயில் நாச்சியார்) திருக்கோலம்கிடந்த திருக்கோலம் (ஸ்தல சயனம்)திசைகிழக்குபாசுரங்கள்27மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 26பூதத்தாழ்வார் 1தொலைபேசி+91 – 44 – 27443245 கோவில் பற்றி இத்தலம், பல்லவ வேந்தர்களின் கலைக் களஞ்சியமான மகாபலிபுரத்தில் இருக்கிறது. சங்க காலத்திலேயே நீர்ப்பாயல், சலசயனம் என்று குறிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தில் ஸ்தல சயனப் பெருமாள் கிடந்த திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன் தனது மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி,…

Thirumaalai PoDhellam

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி. As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar…

062 திரு இடவெந்தை / THIRUIDAVENDHAI

அகிலவல்லி நாச்சியார் ஸமேத லக்ஷ்மிவராக சுவாமி திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஇடவெந்தை திருவடந்தை நித்ய கல்யாணபுரி வராகபுரி அசுரகுல கால நல்லூர் ஸ்ரீபுரி மூலவர்லட்சுமி வராகப் பெருமாள் உத்ஸவர்நித்யகல்யாண பெருமாள் தாயார்கோமளவல்லி நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார்) அகிலவல்லி நாச்சியார் திருக்கோலம்நின்ற திருக்கோலம் திசைகிழக்குபாசுரங்கள்13மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 13 தொலைபேசி+91 44 – 24272235 / +91- 98405 99310 / +91- 98409 36927 கோவில் பற்றி எம்பெருமான் தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு நித்ய…

061 திருநீர்மலை Thiruneermalai

அணிமாமலர்மங்கை தாயார் ஸமேத நீர்வண்ணபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருநீர்மலை தோயாத்ரிகிரி (காண்டவனம்)மூலவர் 1தாயார் திசைதிருக்கோலம் இடம் நீர்வண்ணன், நீளமுகில்வண்ணன் , நீலவண்ணப்பெருமாள், காண்டபவனப் பெருமாள், காண்டபவன நாதன் அணிமாமலர் மங்கை (தனிக்கோவில் நாச்சியார்) கிழக்கே திருமுகமண்டலம்நின்ற திருக்கோலம் மலை அடிவாரக்கோவில்மூலவர் 2 திசைதிருக்கோலம் இடம் சாந்த நரசிம்மன் , பாலநரசிம்மர் கிழக்கே திருமுகமண்டலம் வீற்று இருந்த திருக்கோலம் மலைக்கோவில் மூலவர் 3தாயார் திசைதிருக்கோலம் இடம் உற்சவர் ரங்கநாதன் ரங்கநாயகி (தனிக்கோவில் நாச்சியார்)தெற்கே திருமுகமண்டலம் மாணிக்க சயன…

060 திருவல்லிக்கேணி Thiruvallikeni

ருக்மணி தாயார் ஸமேத பார்த்தசாரதி திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருவல்லிக்கேணி பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (துளசி வனம் அல்லது துளசிக் காடு) பஞ்சமூர்த்தி ஸ்தலம் மூலவர் 1உத்ஸவர் 1தாயார் 1மற்றவர்கள் வேங்கடகிருஷ்ணன் (கிழக்கே திருமுகமண்டலம்- நின்ற திருக்கோலம் )பார்த்தசாரதிருக்மணி தாயார் (மூலவர் 1 சன்னதியில்)பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யும்னன் மூலவர் 2தாயார் 2ரங்கநாதன், மன்னாதன் ( கிழக்கே திருமுகமண்டலம் -புஜங்க சயனம்)வேதவல்லி தாயார் (தனிக்கோவில் நாச்சியார்-மன்னாதனுக்கு)மூலவர் 3தாயார் 3மற்றவர்கள் ஸ்ரீ ராமன் (தெற்கே திருமுகமண்டலம், நின்ற திருக்கோலம்)சீதா தேவி…

059 திருஎவ்வுள் (திருவள்ளூர்) Thiruvallur

கனகவல்லி தாயார் ஸமேத வைத்ய வீரராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருஎவ்வுள் திருவள்ளூர் புண்ணியாவர்த்த க்ஷேத்திரம் விஷாரண்யக்ஷேத்திரம் மூலவர்வீரராகவ பெருமாள், வைத்யவீரராகவப்பெருமாள் , க்ரும்க்ருஹேசன் உத்ஸவர் வீரராகவ பெருமாள்தாயார்கனகவல்லி, வஸுமதி (தனிக்கோயில் நாச்சியார்)திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்) திசைகிழக்குபாசுரங்கள்12மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 11 திருமழிசையாழ்வார் 1 தொலைபேசி+91 44-2766 0378, +91 97894 19330 கோவில் பற்றி இந்த திவ்யதேசத்திற்கு திருவள்ளூர் என்பதே பிரசித்தமான பெயர். சென்னை திருப்பதி சாலையில் சென்னையில் இருந்து சுமார் 50 கீ மீ தூரத்தில் உள்ளது.…

058 திருநின்றவூர் Thirunindravoor

ஸ்ரீ ஸுதாவல்லித் தாயார் ஸமேத பக்தவத்ஸல பெருமாள் திருவடிகள் சரணம் திவ்யதேசம்திருநின்றவூர் மூலவர்பக்தவத்சலப் பெருமாள் / பத்தராவிப் பெருமாள் உத்ஸவர் பத்தராவிப்பெருமாள் தாயார்என்னைப்பெற்ற தாயார் / ஸுதா வல்லி திருக்கோலம்நின்ற திருக்கோலம் திசைகிழக்குபாசுரங்கள்2மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 2தொலைபேசி+91 44 5517 3417 தொண்டைநாட்டைப் பற்றிய ஓர் முன்னுரையை இங்கே காணலாம், நன்றி. கோவில் பற்றி இத்தலம் சென்னையிலிருந்து பூந்தமல்லி வழியாகத் திருவள்ளூர்ச் செல்லும் சாலையில் உள்ளது. திருநின்றவூர் என்பதை விட திண்ணனூர் என்று சொன்னாலே பலருக்கு தெரிகிறது. திருவாகிய மஹாலக்ஷ்மி,…

057 திருப்புட்குழி Thiruputkuzhi

மரகதவல்லித் தாயார் ஸமேத விஜயராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருப்புட்குழி / க்ருத்ர புஷ்கரணி சேஷத்தரம்மூலவர்விஜயராகவப்பெருமாள், ஸமர புங்கவன், போரேற்று நாயனார்உத்ஸவர்விஜயராகவன் தாயார்மரகதவல்லித் தாயார் திருக்கோலம்வீற்றுஇருந்த திருக்கோலம் திசைகிழக்குபாசுரங்கள்2மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 2தொலைபேசி+91 44 2724 6501 தொண்டை நாட்டு திவ்யதேசங்களைப் பற்றிய ஒரு சிறு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி கோவில் பற்றி திருப்புட்குழி என்னும் இந்த திருத்தலம் காஞ்சிக்கு மேற்கே சுமார் 10 கீ.மீ. தூரத்தில் உள்ள பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார்…

திருமாலை போதெல்லாம்

To Read this in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார்  எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த…

056 திருப்பரமேச்சுர விண்ணகரம் Thiruparamechura vinnagaram

வைகுந்தவல்லி ஸமேத வைகுந்தநாதர் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருப்பரமேச்சுர விண்ணகரம் , ஸர்ப்ப க்ஷேத்ரம்மூலவர்பரமபதநாதன், வைகுந்தநாதன் உத்ஸவர்வரம்தரும் மாமணிவண்ணன் தாயார்வைகுந்தவல்லி தாயார் திருக்கோலம்வீற்றுஇருந்த திருக்கோலம் திசைமேற்கு பாசுரங்கள்10மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி+91 44 2723 5273 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி ஒரு சிறு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி கோவில் பற்றி இந்த கோவில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. அதனால் இங்கு பூஜைகள் கிடையாது. இத்திருத்தலம் பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669) காலத்தில் தான்இன்றுள்ள…

055 திருப்பவளவண்ணம் Thirupavalavannam

பவளவல்லி சமேத பவளவண்ணன் திருவடிகளே போற்றி போற்றி திவ்யதேசம்திருப்பவளவண்ணன் – ப்ரவாளேச வண்ணன் மூலவர்திருப்பவளவண்ணன் உத்ஸவர்தாயார்திருப்பவளவல்லி (தனிக்கோவில் நாச்சியார்)திருக்கோலம்நின்ற திசைமேற்கு பாசுரங்கள்1மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1தொலைபேசி+91 98423 51931 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறு குறிப்பினை இங்கே காணலாம், நன்றி. கோவில் பற்றி எம்பெருமானுக்கு நான்கு யுகங்களிலும் நான்கு வெவேறு வர்ணங்கள். க்ரித யுகத்தில் வெண்ணிறம் ; திரேதா யுகத்தில் பவள நிறம் ; துவாபார யுகத்தில் பச்சை நிறம் ; கலியுகத்தில் கருநீலம் நிறம். எம்பெருமானின்…

Kulithu Moondru Analai

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar…

054 திருக்கள்வனூர் Thirukalvanoor

அஞ்சிலைவல்லி நாச்சியார் ஸமேத ஆதிவராக பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருக்கள்வனூர் மூலவர் ஆதிவராகப்பெருமாள் உத்ஸவர் தாயார்அஞ்சிலைவல்லி நாச்சியார் திருக்கோலம்நின்ற திருக்கோலம் திசைமேற்கு பாசுரங்கள்1மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1தொலைபேசி+91 44 3723 1988 ; +91 93643 19545 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி ஒரு முன்னுரையை இங்கே காணலாம், நன்றி கோவில் பற்றி இந்த திருத்தலம், காஞ்சி காமாட்சி கோவிலுக்குள்உள்ளது. காமாட்சியம்மன் கர்ப்பக் கிரஹத்திற்கு முன் மேற்கு நோக்கிய திருக்கோலத்தில் நான்கு திருத்தோள்களுடன் எழுந்தருளியிருக்கிறார். மூலவர் நின்ற திருக்கோலத்தில்…

053 திருக்கார்வானம் Thirukarvaanam

கமலவல்லித் தாயார் ஸமேத கள்வர் திருவடிகளே போற்றி போற்றி திவ்யதேசம்திருக்கார்வானம் மூலவர் கள்வர் உத்ஸவர் தாயார்கமலவல்லித் தாயார் / தாமரையாள் திருக்கோலம்நின்ற திருக்கோலம் திசைமேற்கு பாசுரங்கள்1மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1தொலைபேசி+91 94435 97107, +91-98943 88279 தொண்டை நாட்டு திவ்யதேசங்களைப் பற்றிய முன்னுரையை இங்கே காணலாம், நன்றி கோவில் பற்றி கார் வானத்துள்ளாய் (திருநெடுந்தாண்டகம் 8) என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திவ்யதேசமும் உலகளந்த பெருமாள் கோவிலில் தான் உள்ளது. கார்மேகம் சூழ்ந்த வானத்திற்குள் உள்ள எம்பெருமானே இங்கு…

052 திருக்காரகம் Thirukaaragam

பத்மாமணி தாயார் ஸமேத கருணாகரப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருக்காரகம் மூலவர்கருணாகரப்பெருமாள் உத்ஸவர்தாயார்பத்மாமணி நாச்சியார் / ரமாமணிநாச்சியார் திருக்கோலம்நின்ற திருகோலம் திசைதெற்கு பாசுரங்கள்1மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1தொலைபேசி+91 94435 97107, +91 98943 88279 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறு முன்னுரைக்கு இங்கே செல்லவும், நன்றி கோவில் பற்றி காரகத்தாய் என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “காரகம்” என்னும் திவ்யதேசம் காஞ்சி நகரத்திற்குள்ளே ஊரகம் திவ்யதேசத்திற்குள்ளே இருக்கிறது. கல்விக்கும். அறிவாற்றலுக்கும் இப்பெருமாள் வரப்பிரசாதி. கார்ஹ…

051 திருவெஃகா / Thiruvekka

கோமளவல்லித் தாயார் ஸமேத யதோத்தகாரி பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருவெஃகா மூலவர்யதோக்தகாரி சொன்னவண்ணம் செய்த பெருமாள் , வேகாஸேது உத்ஸவர் யதோக்தகாரி தாயார்கோமளவல்லி நாச்சியார் திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்) திசைமேற்கு பாசுரங்கள்15மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 6பேய்ஆழ்வார் 4 திருமழிசையாழ்வார் 3பொய்கையாழ்வார் 1நம்மாழ்வார் 1 தொலைபேசி+91 44 3720 9752 தொண்டை நாட்டு திருப்பதிகளைப் பற்றி ஒரு சிறு முன்னுரையை இங்கே காணலாம், நன்றி. கோவில் பற்றி இந்த திருத்தலம், காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதிக்கு மேற்கே, அட்டபுயகரப் பெருமாளின்…

050 திரு ஊரகம் Thiru uragam

அம்ருதவல்லி தாயார் ஸமேத உலகளந்தபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திரு ஊரகம்மூலவர்உலகளந்த பெருமாள் உத்ஸவர்பேரகத்தான் தாயார்அமுதவல்லித் தாயார் / அமிர்தவல்லித் தாயார் திருக்கோலம்நின்ற திசைமேற்கு பாசுரங்கள்6மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 4திருமழிசையாழ்வார் 2 தொலைபேசி+91 94435 97107, +91 98943 88279 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறு முன்னுரைக்கு இங்கே செல்லவும், நன்றி கோவில் பற்றி கச்சி ஊரகத்தாய் என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “ஊரகம்” என்னும் திவ்யதேசம் காஞ்சி நகரத்திற்குள்ளேயே உள்ளது. பாதாள லோகத்தில் இருந்த…

049 திருநிலாத்திங்கள் துண்டம் Thirunilathingalthundam

நேரொருவரில்லாவல்லி தாயார் ஸமேத நிலாத்திங்கள்துண்டத்தான் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருநிலாத்திங்கள் துண்டம்மூலவர் நிலாத்திங்கள்துண்டத்தான் பெருமாள் சந்திரசூடப்பெருமாள் உத்ஸவர் தாயார் நேரொருவரில்லாவல்லி தாயார் நிலாத்திங்கள் துண்டத்தாயார்திருக்கோலம்நின்ற திருக்கோலம் திசைமேற்கு பாசுரங்கள்1மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி+91 44 2722 2084 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறிய முன்னுரையை இங்கே காணலாம். நன்றி கோவில் பற்றி இத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் உள்ளது. நிலா என்றாலும், திங்கள் என்றாலும் ஒன்று தான் என்று கொண்டு பார்ப்பதைவிட, நிலா…

048 திருப்பாடகம் Thirupaadagam

ருக்மிணி சத்யபாமா ஸமேத பாண்டவ தூதப்பெருமாள் திருவடிகள் போற்றி திவ்யதேசம்திருப்பாடகம் மூலவர் பாண்டவ தூதப்பெருமாள் உத்ஸவர் பாண்டவ தூதப்பெருமாள் தாயார் ருக்மணி சத்யபாமா திருக்கோலம்வீற்றுஇருந்த திருக்கோலம் திசைகிழக்குபாசுரங்கள்6மங்களாசாசனம்திருமழிசையாழ்வார் 2திருமங்கையாழ்வார் 2 பூதத்தாழ்வார் 1பேய்ஆழ்வார் 1 தொலைபேசி+91 44 – 27231899 தொண்டைநாட்டு திவ்யதேசங்களை பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காணலாம், நன்றி கோவில் பற்றி பாடு என்பது மிகப் பெரிய என்றும் அகம் என்பது இருப்பிடம் என்றும் அர்த்தம். இங்கே பாடகம் என்பது மிகப்பெரிய இடம் என்ற…

047 திருநீரகம் Thiruneeragam (Kancheepuram)

நிலமங்கைவல்லி தாயார் ஸமேத ஜகதீசப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருநீரகம் மூலவர்ஜெகதீஸ்வரர் உத்ஸவர்ஜெகதீஸ்வரர் தாயார்நிலமங்கைவல்லி திருக்கோலம்நின்ற திசைதெற்கு பாசுரங்கள்1மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி+91 94435 97107 / +91 98943 88279 தொண்டை நாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு முன்னுரை இங்கே காணலாம், நன்றி. கோவில் பற்றி திருநீரகம், திருகாரகம், திருஊரகம், திருகார்வானம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களும் உலகளந்த பெருமாள் கோவில் எனப்படும் ஒரே கோவிலில் உள்ளன. இது போல் ஒரே கோவிலில் பல திவ்யதேசங்கள் எங்கும்…

045 திருத்தண்கா / Thiruthanga

மரகதவல்லித்தாயார் ஸமேத தீபப்ரகாசப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருத்தண்கா தூப்புல் மூலவர்தீபப்பிரகாசர் விளக்கொளிப்பெருமாள் திவ்யபிரகாசர் உத்ஸவர் தீபப்பிரகாசர் தாயார்மரகதவல்லி திருக்கோலம்நின்ற திருக்கோலம் திசைமேற்கு பாசுரங்கள்2 மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 2தொலைபேசி+91 98944 43108 தொண்டை நாட்டு திவ்யதேசங்களின் ஒரு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி. கோவில் பற்றி தண் என்றால் குளிர்ச்சி, கா என்றால் இடம் அல்லது சோலை என்று பொருள். பிரம்மன் யாகசாலை அமைக்க குளிர்ச்சி பொருந்திய இந்த இடத்தை தேர்வு செய்ததால், இது திருத்தண்கா என்று…

044 திருஅஷ்டபுஜகரம் Thiruashtapujakaram

அலர்மேல்மங்கை தாயார் ஸமேத ஆதிகேசவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி. திவ்யதேசம்திருஅஷ்டபுஜகரம்மூலவர்ஆதிகேசவ பெருமாள் , கஜேந்திர வரதர், சக்ரதரர் உத்ஸவர்அஷ்டபுஜகரத்தான் தாயார்அலர்மேல்மங்கை பத்மாஸினி திருக்கோலம்நின்ற திருக்கோலம் திசைமேற்கு பாசுரங்கள்12மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி+91 44-2722 5242 தொண்டை நாட்டு திவ்யதேசங்களின் முன்னுரையை இங்கே பார்க்கவும், நன்றி. கோவில் பற்றி திருஅஷ்டபுயகரம் காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதியிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. 108 திவ்யதேசங்களில், வேறு எந்த திவ்யதேசத்திலும் இல்லாதபடி இங்கு எம்பெருமான் 8 திருக்கரங்களுடன் திவ்ய ஆயுதங்கள்…

043 திருக்கச்சி (காஞ்சிபுரம்) Thirukacchi (Kanjeepuram )

பெருந்தேவி தாயார் ஸமேத வரதராஜப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருக்கச்சி ஸத்ய வ்ரத க்ஷேத்திரம் மூலவர்வரதராஜன், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள் , அத்தியூரான் மலையாளன் உத்ஸவர் தேவாதிராஜன் தாயார்பெருந்தேவித் தாயார் மஹாதேவிதிருக்கோலம்நின்ற திருகோலம் திசைமேற்கு பாசுரங்கள்7மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 4பூதத்தாழ்வார் 2பேயாழ்வார் 1தொலைபேசி+ 91 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக புகழ் பெற்றிருக்கும் நகரம் காஞ்சி, ‘நகரேஷு காஞ்சி’ என்பர்.  ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி  அவந்திகாபுரி த்வராவதி சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற…

042 திருக்கோவலூர் Thirukovalur

பூங்கோவல் நாச்சியார் ஸமேத திரிவிக்ரம பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருக்கோவலூர் மூலவர்த்ரிவிக்ரமன் , நடுநாட்டான் உத்ஸவர்ஆயன் , இடைகழி ஆயன், வேணுகோபாலன் தாயார்பூங்கோவல் நாச்சியார் புஷ்பவல்லி தாயார் திருக்கோலம்நின்ற திசைகிழக்குபாசுரங்கள்21மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 18பொய்கைஆழ்வார் 2பூதத்தாழ்வார் 1 தொலைபேசி+91 94862 79990 Google Map திருக்கோவலூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருக்கோவலூர் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது கோவில் பற்றி த்ரிவிக்ரம எம்பெருமான், இந்த திவ்யதேசத்தில், மிக பிரம்மாண்டமாய், இடது திருவடியை தரையில் ஊன்றி, வலது திருவடியை…

041 திருவஹீந்திரபுரம் / Thiruvaheendrapuram

ஹேமாம்புஜவல்லி தாயார் ஸமேத தேவநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருவஹீந்திரபுரம்மூலவர்தெய்வநாயகன் உத்ஸவர் மூவராகிய ஒருவன். தேவ நாதன், திவிஷந் நாதன், விபுதநாதன், தாஸ ஸத்யன், அடியவர்க்கு மெய்யன் அச்சுதன் தாயார்ஹேமாம்புஜவல்லி தாயார் , வைகுண்ட நாயகி , பார்கவி, செங்கமலம், தரங்காநந்தினி திருக்கோலம்நின்ற திருக்கோலம் திசைகிழக்குபாசுரங்கள்10மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி+91 94434 44778 கோவில் பற்றி திருவஹீந்திரபுரம், கல்விக்கான அவதார மூர்த்தி ஹயக்ரீவப் பெருமாள் எழுந்தருளி இருப்பதாலும், ஆதிசேஷன் மற்றும் கருடனின் மகத்துவத்தாலும், வேதாந்த தேசிகன் என்ற ஆச்சார்யராலும்…

040 திருச்சித்ரகூடம் Thiruchithrakoodam

புண்டரீகவல்லித்தாயார் ஸமேத கோவிந்தராஜப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருச்சித்ரகூடம் தில்லைநகரம், சிதம்பரம் மூலவர் கோவிந்தராஜன் உத்ஸவர்தேவாதிதேவன், பார்த்தசாரதி, (வீற்று இருந்த திருக்கோலம்) சித்ரகூடத்திலுள்ளான் (நின்ற திருக்கோலம்) தாயார்புண்டரீகவல்லித்தாயார் (தனி நாச்சியார் சன்னதி) திருக்கோலம்கிடந்த (போக சயனம்) திசைகிழக்குபாசுரங்கள்32மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 21குலசேகராழ்வார் 11 தொலைபேசி+91 4144 – 222 552, +91 98940 69422. கோவில் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் பிரம்மன் நாரதரிடம், எல்லா உலகங்களிலும், பூவுலகம் சிறந்தது. அதில் சிறந்தது நாவலந்தீவு என்னும் பரதக் கண்டம். அதில் சிறந்தது…

039 திருப்பார்த்தன்பள்ளி ThiruPaarthanpalli

தாமரைநாயகி தாயார் ஸமேத தாமரையாள் கேள்வன் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருப்பார்த்தன்பள்ளி மூலவர் தாமரையாள் கேள்வன் பார்த்தசாரதி உத்ஸவர்பார்த்தசாரதி தாயார் தாமரைநாயகி திருக்கோலம்நின்ற திசைமேற்கு பாசுரங்கள்10மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி+91 4364 – 275478 கோவில் பற்றி 11 எம்பெருமான்களில் ஒருவராக இங்கு வந்தவர் குருக்ஷேத்திரத்திலிருந்து வந்த பார்த்த சாரதி. மூலவர், உற்சவர், இருவருமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவிஎன்று மூன்று தேவி மார்கள் சூழ காட்சி அளிக்கிறார்கள். இங்குள்ள மற்றொரு உற்சவருக்கு கோலவில்லிராமன் என்று திருநாமம். சங்கு,…

038 திருவெள்ளக்குளம் Thiruvellakulam

பத்மாவதி தாயார் ஸமேத ஸ்ரீ நிவாசப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருவெள்ளக்குளம் / அண்ணன் கோவில் மூலவர்ஸ்ரீனிவாசன் / கண்ணன் / நாராயணன் / அண்ணன் பெருமாள் உத்ஸவர்ஸ்ரீநிவாசன் தாயார்பத்மாவதித் தாயார் / பூவார் திருமகள் / அலர்மேல்மங்கை திருக்கோலம்நின்ற திசைகிழக்குபாசுரங்கள்10மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி+91 4364 – 266534 கோவில் பற்றி திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணியால் உண்டாயிற்று. ஸ்வேதம் என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் வெண்மை என்று பொருள். எனவே ஸ்வேத புஷ்கரணி…

037 திருமணிக்கூடம் Thirumanikoodam

திருமகள் நாச்சியார் ஸமேத மணிக்கூடநாயகப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி. திவ்யதேசம் திருமணிக்கூடம் மூலவர்வரதராஜப்பெருமாள் / மணிக்கூடநாயகப் பெருமாள் உத்ஸவர் கஜேந்திரவரதன்தாயார் திருமாமகள் நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார் கிடையாது) திருக்கோலம் நின்ற திசை கிழக்கு பாசுரங்கள்10மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி+91 96554 65756 கோவில் பற்றி இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப் பட்டுள்ளது. திருநாங்கூருக்கு வந்த 11 எம்பெருமான்களில் இவர் காஞ்சி வரதராஜப்பெருமாள் ஆவார். தீராத நோய்கள் எல்லாம் கூட திருமணிக்கூடம் சென்றால் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை.…

036 திருத்தெற்றியம்பலம் Thiruthetriyambalam

செங்கமலவல்லித் தாயார் ஸமேத செங்கண்மால் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம்திருத்தேற்றியம்பலம் மூலவர் செங்கண்மால், ரங்கநாதன், பள்ளிகொண்டபெருமாள் உத்ஸவர் ரங்கநாதன் தாயார் செங்கமலவல்லித்தாயார் திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்) திசைகிழக்குபாசுரங்கள்10மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி+91 4364 – 275689 கோவில் பற்றி திருத்தெற்றியம்பலம் என்றால் இங்கு பலருக்கும் தெரியாது. பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்றால் அனைவருக்கும் தெரியும். நான்கு புஜங்களுடன் ஆதிசேஷன் மேல் சயன திருக்கோலத்தில் இருக்கும் இந்த எம்பெருமான், செங்கண்மால் என்ற பதத்திற்கு ஏற்ப கண்ணழகு மிக்கவர். திருநாங்கூர்…


Follow My Blog

Get new content delivered directly to your inbox.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RSS
Follow by Email
%d bloggers like this: