vaishnavism

Welcome to my recent blogs

079 திருமூழிக்களம் / Thirumoozhikalam

ஸ்ரீ மதுரவேணி நாச்சியார் ஸமேத ஸ்ரீ சுக்தி நாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்ய தேசம் திருமூழிக்களம் மூலவர் திருமூழிக்களத்தான், அப்பன், ஸ்ரீ சுக்திநாதப்பெருமாள் உத்சவர் தாயார் மதுரவேணி நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திருமுகமண்டலம் கிழக்கே திருமுக மண்டலம் பாசுரங்கள் 14 மங்களாசாசனம் நம்மாழ்வார் 11 பாடல்கள் திருமங்கை ஆழ்வார் 3 பாடல்கள் தீர்த்தம் பெரும் குளம், சங்க தீர்த்தம், சிற்றாறு விமானம் சௌந்தர்ய விமானம் தொலைபேசி 91- 484 – 247 3996 மலைநாட்டு திவ்ய…

திருமாலை 36 – மழைக்கு அன்று

Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை…

Thirumaalai (35) – Thaavi Andru Ulagamellaam

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. Thirumalai Till Now As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. . Azhwaar’s Experience and Preaching In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by…

078 திருகாட்கரை / Thirukaatkarai

பத்மபாணி நாச்சியார் ஸமேத காட்கரை அப்பன் திருவடிகள் போற்றி போற்றி திவ்ய தேசம் திருக்காட்கரை மூலவர் திருக்காட்கரையப்பன் உத்சவர் தாயார் பெரும் செல்வ நாயகி ; வாத்ஸல்யவல்லி திருக்கோலம் நின்ற திருக்கோலம் திருமுகமண்டலம் தெற்கே திருமுக மண்டலம் பாசுரங்கள் 11 மங்களாசாசனம் நம்மாழ்வார் 11 பாடல்கள் தீர்த்தம் கபில தீர்த்தம் விமானம் புஷ்கல விமானம் மலைநாட்டு திவ்ய தேசங்கள் பற்றிய ஒரு முன்னோட்டத்தை இங்கே காணலாம். மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று : திருவனந்தபுரம், திருவண்பரிசாரம்,…

077 திருவித்துவக்கோடு / Thiruvithuvakod

பத்மபாணி நாச்சியார் ஸமேத உய்யவந்த பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்ய தேசம் திருவித்துவக்கோடு மூலவர் உய்ய வந்த பெருமாள் ; அபயபிரதன் உத்சவர் தாயார் வித்துவகோட்டுவல்லி, பத்மபாணி நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திருமுகமண்டலம் தெற்கே திருமுக மண்டலம் பாசுரங்கள் 10 மங்களாசாசனம் குலசேகர ஆழ்வார் 10 பாடல்கள் தீர்த்தம் சக்கர தீர்த்தம் விமானம் தத்வ காஞ்சன விமானம் மலைநாட்டு திவ்ய தேசங்கள் பற்றிய ஒரு முன்னோட்டத்தை இங்கே காணலாம். மலை நாட்டு திவ்ய தேசங்கள்…

திருப்பாவை – சிறு விளக்கம்

ஸம்ஸாரத்தில் தூங்கிக்கொண்டு இருந்த மற்ற ஆழ்வார்களை எழுப்பி, எம்பெருமான், தன்னை காட்டி கொண்டார், ஆனால் ஆண்டாள் உறங்கி கொண்டு இருக்கும் எம்பெருமானை எழுப்பி, தன் குறையை சொல்வதில் இருந்து, இவள் மற்ற ஆழ்வார்களிடம் இருந்து வேறுபடுகிறார். மார்கழி நோன்பு என்ற ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு, எம்பெருமானிடம் சென்று, இந்த பிறவியை அனர்த்தம் ஆகாதபடி, கைங்கரியங்கள் கொடுத்து, உஜ்ஜீவிக்கும் படி கேட்டு கொள்கிறாள். திருப்பாவையின் சிறப்புகள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலும் அதன் சிறிய விளக்கமும் இங்கே…

076 திருநாவாய் / Thirunaavaai

மலர்மங்கை நாச்சியார் ஸமேத நாராயணப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி. திவ்ய தேசம் திருநாவாய் மூலவர் நாராயண பெருமாள், முகுந்தன் உத்சவர் தாயார் மலர்மங்கை நாச்சியார், சிறு தேவி திருக்கோலம் நின்ற திருக்கோலம் (முழங்கால் வரை பூமிக்குள் புதைந்த) திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 13 மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் 2நம்மாழ்வார் 11 தீர்த்தம் செங்கமல ஸரஸ் விமானம் வேத விமானம் மலைநாட்டு திவ்ய தேசங்கள் – ஒரு முன்னோட்டம் மலைநாட்டு திவ்ய தேசங்களை பற்றிய ஒரு முன்னுரையை…

075 திருவேங்கடம் – நான்காம் பகுதி

ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவேங்கடம் மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீநிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,ஏழுமலையான் திருவேங்கடத்தான்திருப்பதியில், கோவிந்தராஜன் உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார் திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 202க்கும் மேல் – ஆழ்வார்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது. மங்களாசாசனம் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர…

திருமாலை 35 – தாவி அன்று உலகம் எல்லாம்

Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை…

075 திருவேங்கடம் – மூன்றாம் பகுதி

ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவேங்கடம் மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,ஏழுமலையான் திருவேங்கடத்தான்திருப்பதியில், கோவிந்தராஜன் உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார் திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 202க்கும் மேல் – ஆழ்வார்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது. மங்களாசாசனம் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர…

Thirumaalai – Ullathey Uraiyum Maalai (34)

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. Thirumalai Till Now As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. . Azhwaar’s Experience and Preaching In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by…

075 திருவேங்கடம் – இரண்டாம் பகுதி

108 திவ்யதேசம் திருப்பதி இரண்டாம் பகுதி

075 திருவேங்கடம் – முதல் பகுதி

ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவேங்கடம் மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,ஏழுமலையான் திருவேங்கடத்தான்திருப்பதியில், கோவிந்தராஜன் உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார் திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 202க்கும் மேல் – ஆழ்வார்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது. மங்களாசாசனம் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர…

074 திருஅஹோபிலம் / திருசிங்கவேள்குன்றம்

ஸ்ரீ அமிர்தவல்லி செஞ்சுலட்சுமி தாயார் சமேத லட்சுமிநரசிம்மர் திருவடிகள் போற்றி போற்றி !! திவ்யதேசம் திருஅஹோபிலம் / திரு சிங்கவேள் குன்றம் மூலவர் ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹர் / ஸ்ரீ ப்ரஹ்லாத வரதன் / அஹோபில நரசிம்மர் உத்சவர் மாலோல நரசிம்மர் மற்றும் எட்டு நரசிம்மர்கள் தாயார் ஸ்ரீ செஞ்சு லட்சுமி / ஸ்ரீ அமிர்தவல்லி திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம் திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 10 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் (10) தீர்த்தம் பாபநாசினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், நரசிம்ம…

073 திருத்துவாரகை

Dwarka – Panja Dwaraka – Nava Dwaraka

திருமாலை – உள்ளத்தே உறையும் மாலை (34)

Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை…

திருவேங்கடமுடையான் – திருமங்கையாழ்வார் (5)

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருமாலை – மெய்யெல்லாம் போகவிட்டு (33)

Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை…

Thirumaalai – Meyyellam Poga Vittu (33)

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. Thirumalai Till Now As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. Azhwaar’s Experience and Preaching In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan…

072 Thiruvaaipaadi திருவாய்ப்பாடி

ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஸமேத நவமோஹன கிருஷ்ணன் திருவடிகள் போற்றி போற்றி !! திவ்யதேசம் திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல் ) மூலவர் நவமோஹன கிருஷ்ணன் உத்ஸவர் தாயார் ருக்மணி சத்தியபாமா திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 22 மங்களாசாசனம் பெரியாழ்வார் – 10 ஆண்டாள் – 5 திருமங்கை ஆழ்வார் – 7 தொலைபேசி வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம். Google Map திருவாய்ப்பாடி பற்றி ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள் திருவாய்ப்பாடி…

திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வார் 4 (வானவர் தங்கள் சிந்தை)

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

Thirumaalai – Aarthu Vandu Alambum (32)

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. Thirumalai Till Now As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. Azhwaar’s Experience and Preaching In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan…

திருவேங்கடமுடையான் திருமங்கை ஆழ்வார் 3 (கண்ணார் கடல்சூழ்)

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் – திருமங்கையாழ்வார் 2 ( தாயே தந்தையே)

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் – திருமங்கைஆழ்வார் 1 (கொங்கு அலர்ந்த)

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருமாலை-ஆர்த்து வண்டலம்பும் (32)

Please click here to view the English Version, thanks திருமாலை இது வரை திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். அனுபவம் Experience பரமாத்மாவின் அனுபவங்களை முதல் மூன்று பாசுரங்களில், ஆழ்வார் ரசிக்கிறார். \ உபதேசங்கள் Preaching அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை…

Thirumaalai – Thavathulaar Thamil (31)

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. Thirumalai Till Now As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. Azhwaar’s Experience and Preaching In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan…

திருமாலை-தவத்துளார் தம்மில் (31)

திருமாலை இது வரை திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். அனுபவம் Experience பரமாத்மாவின் அனுபவங்களை முதல் மூன்று பாசுரங்களில், ஆழ்வார் ரசிக்கிறார். உபதேசங்கள் Preaching அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராம பிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று…

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவாய்மொழி

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

071 திருவடமதுரை-Thiruvadamadurai

ஸ்ரீ சத்யபாமா நாச்சியார் ஸமேத கோவர்த்தனகிரிதாரி திருவடிகள் போற்றி போற்றி !! திவ்யதேசம் திருவடமதுரை (பிருந்தாவனம், கோவர்தனகிரி சேர்ந்தது) மூலவர் கோவர்தனேஸன் பாலகிருஷ்ணன் உத்ஸவர் தாயார் சத்தியபாமா நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 50 மங்களாசாசனம் பெரியாழ்வார் – 17 ஆண்டாள் – 18 தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 1 திருமங்கை ஆழ்வார் – 4 நம்மாழ்வார் – 10 தொலைபேசி வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம். Google Map…

Thirumalai – Manathil Orr Thooymai Illai Hymn 30

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, (4-14) Azhwaar…

திருவேங்கடமுடையான் நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திரு வடமதுரை – ஆண்டாள்

கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும் சேர்த்தே இந்த திவ்யதேசமாக கொள்வர். பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த வடமதுரை என்ற திவ்யதேசம். பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிருந்தாவனத்திற்கும் கோவர்த்தனத்திற்கும்…

திருவடமதுரை – பெரியாழ்வார்

பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த வடமதுரை என்ற திவ்யதேசம். கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, மற்றும் கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும் சேர்த்தே இந்த திவ்யதேசமாக கொள்வர். பெரியாழ்வாரும், ஆண்டாளும் பிருந்தாவனத்திற்கும்…

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார்- திருவாய்மொழி- ஒழிவில் காலம் எல்லாம்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற (11) எல்லா ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருமாலை-மனதிலோர் தூய்மை இல்லை

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம்…

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவாய்மொழி- உலகமுண்ட பெருவாயா

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

Thirumaalai-Oorlien kaani illai-Hymn 29

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar…

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவிருத்தம்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்குத் தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் ஆண்டாள்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் பெரியாழ்வார்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருஅரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருமாலை-ஊரிலேன் காணி இல்லை

To read this weblog in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை…

திருவேங்கடமுடையான் குலசேகரஆழ்வார்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருஅரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் திருப்பாணாழ்வார்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் திருமழிசையாழ்வார்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

070 திருசாளக்ராமம்-Mukthinath

ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார் ஸமேத ஸ்ரீ மூர்த்தி திருவடிகளே போற்றி போற்றி !! திவ்யதேசம் திருசாளக்ராமம் முக்திநாத் முக்தி நாராயண க்ஷேத்திரம் மூலவர் ஸ்ரீ மூர்த்தி உத்ஸவர் தாயார் ஸ்ரீ தேவி நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை வடக்கே திருமுகமண்டலம் பாசுரங்கள் 12 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 10 பெரியாழ்வார் 2 தொலைபேசி வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம். நேபாளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முக்திநாத் க்ஷேத்திரம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். அதிக உயரம்…

திருவேங்கடமுடையான் பேய்ஆழ்வார்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே…

திருவேங்கடமுடையான் பூதத்தாழ்வார்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திரு அரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திரு அரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திரு அரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில்…

திருவேங்கடமுடையான் பொய்கையாழ்வார்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று…

திருமாலை – உம்பரால் அறியலாகா

To read this weblog in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம்…

கஜேந்திர மோக்ஷமும் ஆழ்வார்களும்

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் மிகவும் முக்கிய சரணாகதிகளில், கஜேந்திரன் சரணாகதி, விபீஷ்ண சரணாகதி, திரௌபதி சரணாகதி போன்றவை அதிகம் பேசப்படும் சரணாகதிகள். பாகவத புராணம் இந்த கஜேந்திர மோக்ஷ வரலாற்றை கேட்டாலே மிகவும் புண்ணியம் என்று கூறுகிறது. வேதாந்த தேசிகர் என்னும் ஆச்சாரியர், “வாரணம் அழைக்க வந்த காரணன்” என்ற சிறப்பு அடைமொழியுடன் எம்பெருமானை மும்மணிக்கோவை என்ற நூலில் அழைக்கிறார். கஜேந்திர மோக்ஷம் பற்றி சில ஆழ்வார்கள் பாடிய சில பாசுரங்களை இங்கே கொடுத்துள்ளேன். திவ்யப்ரபந்த உரையாசிரியர்கள்,…

069 திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்) / Badrinath

அரவந்தவல்லித்தாயார் ஸமேத ஸ்ரீ ஸ்ரீ பதரி நாராயணன் திருவடிகளே போற்றி போற்றி !!! திவ்யதேசம் திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்), அஷ்டாக்ஷர க்ஷேத்திரம், விஷாலபுரி மூலவர் பத்ரி நாராயணன் உத்ஸவர் தாயார் அரவிந்தவல்லித்தாயார் திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 22 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 21 பெரியாழ்வார் 1 தொலைபேசி 070607 28843. வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம். Google Map திருபத்ரிகாசிரமம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் கோவில் பற்றி இத்தலம்…

Kurangugal Malaiyai Nooka

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar…

068 திருகண்டமென்னும் கடி நகர் Thirukandamenum Kadinagar

புண்டரீகவல்லி ஸமேத புருஷோத்தமன் திருவடிகளே போற்றி போற்றி !! திவ்யதேசம் திருகண்டமென்னும் கடி நகர் / தேவப்ரயாகை / சுதர்சன க்ஷேத்திரம்’ மூலவர் நீலமேகப்பெருமாள் / புருஷோத்தமன் / ரகுநாத்ஜி உத்ஸவர் தாயார் புண்டரீகவல்லி தாயார் / சீதாப்பிராட்டியார் / விமலா திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 11 மங்களாசாசனம் பெரியாழ்வார் 11 தொலைபேசி வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம் நன்றி. Google Map திருக்கண்டமென்னும் கடிநகர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி…

Thirumaalai Umbaraal Ariyal Aagaa

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us…

067 Thirupirithi – திருப்பிருதி

பரிமளவல்லி நாச்சியார் ஸமேத பரமபுருஷன் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருப்பிருதி / ஜோஷிமட் மூலவர் பரமபுருஷன் உத்ஸவர் பரமபுருஷன் தாயார் பரிமளவல்லி திருக்கோலம் கிடந்த (புஜங்க சயனம்) திசை கிழக்கு பாசுரங்கள் 10 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம் நன்றி. Google Map திருப்பிருதி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருப்பிரிதி பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது கோவில் பற்றி ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத்…

066 திருநைமிசாரண்யம் / Thirunaimisaaranyam

ஸ்ரீஹரிலக்ஷ்மி ஸமேத ஸ்ரீ தேவராஜன் திருவடிகள் போற்றி போற்றி !! திவ்யதேசம் திருநைமிசாரண்யம் மூலவர் ஸ்ரீ தேவராஜன், ஸ்ரீஹரி, உத்ஸவர் ஸ்ரீ தேவராஜன் தாயார் ஸ்ரீஹரிலக்ஷ்மி புண்டரீகவல்லி திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 10 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி +91 வடநாட்டு திவ்யதேசங்களை பற்றி ஒரு சிறிய முன்னுரையை இங்கே காணலாம், நன்றி. கோவில் பற்றி “குடும்பத்தோட நைமிசாரண்யம் போயி, கொஞ்சநாள் அங்க தங்கு! வ்யாஸர் புராணங்கள் எழுதின இடத்திலே விழுந்து விழுந்து…

குரங்குகள் மலையை நூக்க

To read this weblog in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம்…

065 திருஅயோத்தி Thiru Ayodhi

ஸீதா ஸமேத சக்கரவர்த்தி திருமகனார் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஅயோத்தியா மூலவர் ஸ்ரீ இராமன், சக்ரவர்த்தி திருமகன், ரகு நாயகன் உத்ஸவர் ஸ்ரீராமன் தாயார் ஸீதாப்பிராட்டி திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம் திசை வடக்கு பாசுரங்கள் 13 மங்களாசாசனம் பெரியாழ்வார் 6குலசேகராழ்வார் 4நம்மாழ்வார் 1தொண்டரடிபொடியாழ்வார் 1திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி தீர்த்தம் பரமபத சத்ய புஷ்கரணி சரயு நதி விமானம் புஷ்கல விமானம் சக்ரவர்த்தி திருமகன் இராமன், சித்திரை மாதத்தில், வளர்பிறை நவமி அன்று, புனர்வசு கூடிய நக்ஷத்திரத்தில்…

064 திருக்கடிகை Thirukadigai

ஸ்ரீ அமிர்தவல்லி சமேத யோகநரஸிம்ஹ சுவாமி திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கடிகை, சோளிங்கர், சோளசிங்கபுரம், சோளங்கிபுரம், கடிகாசலம் பெரிய மலை மூலவர் யோக நரசிம்மர் (அக்காரக் கனி) உத்ஸவர் ​ இங்கே இல்லை (கீழ்க்கோவிலில் இருக்கிறார்) தாயார் அம்ருதவல்லி (தனிக்கோவில் நாச்சியார்) திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம் திசை கிழக்கே திருமுகமண்டலம் சிறிய மலை மூலவர் யோக ஆஞ்சநேயர் (நான்கு திருக்கரங்களுடன், கையில் சங்கு சக்கரத்துடன் ) மற்ற சன்னதிகள் ரங்கநாதன்,சக்ரவர்த்தி திருமகன் கீழேயுள்ளகோவில் மூலவர் இங்கே…

063 திருகடல்மல்லை Thirukadalmallai

நிலமங்கைத் தாயார் சமேத ஸ்தலசயனப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கடல்மல்லை, மஹாபலிபுரம் , அர்த்த சேது மூலவர் ஸ்தலசயனப்பெருமாள் உத்ஸவர் உலகுய்யநின்றான் தாயார் நிலமங்கைத்தாயார் (தனிக்கோயில் நாச்சியார்) திருக்கோலம் கிடந்த திருக்கோலம் (ஸ்தல சயனம்) திசை கிழக்கு பாசுரங்கள் 27 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 26பூதத்தாழ்வார் 1 தொலைபேசி +91 – 44 – 27443245 கோவில் பற்றி இத்தலம், பல்லவ வேந்தர்களின் கலைக் களஞ்சியமான மகாபலிபுரத்தில் இருக்கிறது. சங்க காலத்திலேயே நீர்ப்பாயல், சலசயனம் என்று…

Thirumaalai PoDhellam

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி. As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar…

062 திரு இடவெந்தை / THIRUIDAVENDHAI

அகிலவல்லி நாச்சியார் ஸமேத லக்ஷ்மிவராக சுவாமி திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஇடவெந்தை திருவடந்தை நித்ய கல்யாணபுரி வராகபுரி அசுரகுல கால நல்லூர் ஸ்ரீபுரி மூலவர் லட்சுமி வராகப் பெருமாள் உத்ஸவர் நித்யகல்யாண பெருமாள் தாயார் கோமளவல்லி நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார்) அகிலவல்லி நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 13 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 13 தொலைபேசி +91 44 – 24272235 / +91- 98405 99310 / +91- 98409 36927…

061 திருநீர்மலை Thiruneermalai

அணிமாமலர்மங்கை தாயார் ஸமேத நீர்வண்ணபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருநீர்மலை தோயாத்ரிகிரி (காண்டவனம்) மூலவர் 1 தாயார் திசைதிருக்கோலம் இடம் நீர்வண்ணன், நீளமுகில்வண்ணன் , நீலவண்ணப்பெருமாள், காண்டபவனப் பெருமாள், காண்டபவன நாதன் அணிமாமலர் மங்கை (தனிக்கோவில் நாச்சியார்) கிழக்கே திருமுகமண்டலம்நின்ற திருக்கோலம் மலை அடிவாரக்கோவில் மூலவர் 2 திசைதிருக்கோலம் இடம் சாந்த நரசிம்மன் , பாலநரசிம்மர் கிழக்கே திருமுகமண்டலம் வீற்று இருந்த திருக்கோலம் மலைக்கோவில் மூலவர் 3தாயார் திசைதிருக்கோலம் இடம் உற்சவர் ரங்கநாதன் ரங்கநாயகி (தனிக்கோவில்…

060 திருவல்லிக்கேணி Thiruvallikeni

ருக்மணி தாயார் ஸமேத பார்த்தசாரதி திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவல்லிக்கேணி பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (துளசி வனம் அல்லது துளசிக் காடு) பஞ்சமூர்த்தி ஸ்தலம் மூலவர் 1உத்ஸவர் 1தாயார் 1மற்றவர்கள் வேங்கடகிருஷ்ணன் (கிழக்கே திருமுகமண்டலம்- நின்ற திருக்கோலம் )பார்த்தசாரதிருக்மணி தாயார் (மூலவர் 1 சன்னதியில்)பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யும்னன் மூலவர் 2தாயார் 2 ரங்கநாதன், மன்னாதன் ( கிழக்கே திருமுகமண்டலம் -புஜங்க சயனம்)வேதவல்லி தாயார் (தனிக்கோவில் நாச்சியார்-மன்னாதனுக்கு) மூலவர் 3தாயார் 3மற்றவர்கள் ஸ்ரீ ராமன் (தெற்கே திருமுகமண்டலம்,…

059 திருஎவ்வுள் (திருவள்ளூர்) Thiruvallur

கனகவல்லி தாயார் ஸமேத வைத்ய வீரராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஎவ்வுள் திருவள்ளூர் புண்ணியாவர்த்த க்ஷேத்திரம் விஷாரண்யக்ஷேத்திரம் மூலவர் வீரராகவ பெருமாள், வைத்யவீரராகவப்பெருமாள் , க்ரும்க்ருஹேசன் உத்ஸவர் வீரராகவ பெருமாள் தாயார் கனகவல்லி, வஸுமதி (தனிக்கோயில் நாச்சியார்) திருக்கோலம் கிடந்த (புஜங்க சயனம்) திசை கிழக்கு பாசுரங்கள் 12 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 11 திருமழிசையாழ்வார் 1 தொலைபேசி +91 44-2766 0378, +91 97894 19330 கோவில் பற்றி இந்த திவ்யதேசத்திற்கு திருவள்ளூர் என்பதே பிரசித்தமான…

058 திருநின்றவூர் Thirunindravoor

ஸ்ரீ ஸுதாவல்லித் தாயார் ஸமேத பக்தவத்ஸல பெருமாள் திருவடிகள் சரணம் திவ்யதேசம் திருநின்றவூர் மூலவர் பக்தவத்சலப் பெருமாள் / பத்தராவிப் பெருமாள் உத்ஸவர் பத்தராவிப்பெருமாள் தாயார் என்னைப்பெற்ற தாயார் / ஸுதா வல்லி திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 2 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 2 தொலைபேசி +91 44 5517 3417 தொண்டைநாட்டைப் பற்றிய ஓர் முன்னுரையை இங்கே காணலாம், நன்றி. கோவில் பற்றி இத்தலம் சென்னையிலிருந்து பூந்தமல்லி வழியாகத் திருவள்ளூர்ச் செல்லும் சாலையில்…

057 திருப்புட்குழி Thiruputkuzhi

மரகதவல்லித் தாயார் ஸமேத விஜயராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருப்புட்குழி / க்ருத்ர புஷ்கரணி சேஷத்தரம் மூலவர் விஜயராகவப்பெருமாள், ஸமர புங்கவன், போரேற்று நாயனார் உத்ஸவர் விஜயராகவன் தாயார் மரகதவல்லித் தாயார் திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 2 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 2 தொலைபேசி +91 44 2724 6501 தொண்டை நாட்டு திவ்யதேசங்களைப் பற்றிய ஒரு சிறு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி கோவில் பற்றி திருப்புட்குழி என்னும் இந்த திருத்தலம்…

திருமாலை போதெல்லாம்

To Read this in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார்  எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த…

056 திருப்பரமேச்சுர விண்ணகரம் Thiruparamechura vinnagaram

வைகுந்தவல்லி ஸமேத வைகுந்தநாதர் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருப்பரமேச்சுர விண்ணகரம் , ஸர்ப்ப க்ஷேத்ரம் மூலவர் பரமபதநாதன், வைகுந்தநாதன் உத்ஸவர் வரம்தரும் மாமணிவண்ணன் தாயார் வைகுந்தவல்லி தாயார் திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம் திசை மேற்கு பாசுரங்கள் 10 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 10 தொலைபேசி +91 44 2723 5273 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி ஒரு சிறு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி கோவில் பற்றி இந்த கோவில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு பூஜைகள்…

055 திருப்பவளவண்ணம் Thirupavalavannam

பவளவல்லி சமேத பவளவண்ணன் திருவடிகளே போற்றி போற்றி திவ்யதேசம் திருப்பவளவண்ணன் – ப்ரவாளேச வண்ணன் மூலவர் திருப்பவளவண்ணன் உத்ஸவர் தாயார் திருப்பவளவல்லி (தனிக்கோவில் நாச்சியார்) திருக்கோலம் நின்ற திசை மேற்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 98423 51931 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறு குறிப்பினை இங்கே காணலாம், நன்றி. கோவில் பற்றி எம்பெருமானுக்கு நான்கு யுகங்களிலும் நான்கு வெவேறு வர்ணங்கள். க்ரித யுகத்தில் வெண்ணிறம் ; திரேதா யுகத்தில்…

Kulithu Moondru Analai

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar…

054 திருக்கள்வனூர் Thirukalvanoor

அஞ்சிலைவல்லி நாச்சியார் ஸமேத ஆதிவராக பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கள்வனூர் மூலவர் ஆதிவராகப்பெருமாள் உத்ஸவர் தாயார் அஞ்சிலைவல்லி நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை மேற்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 44 3723 1988 ; +91 93643 19545 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி ஒரு முன்னுரையை இங்கே காணலாம், நன்றி கோவில் பற்றி இந்த திருத்தலம், காஞ்சி காமாட்சி கோவிலுக்குள்உள்ளது. காமாட்சியம்மன் கர்ப்பக் கிரஹத்திற்கு முன்…

053 திருக்கார்வானம் Thirukarvaanam

கமலவல்லித் தாயார் ஸமேத கள்வர் திருவடிகளே போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கார்வானம் மூலவர் கள்வர் உத்ஸவர் தாயார் கமலவல்லித் தாயார் / தாமரையாள் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை மேற்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 94435 97107, +91-98943 88279 தொண்டை நாட்டு திவ்யதேசங்களைப் பற்றிய முன்னுரையை இங்கே காணலாம், நன்றி கோவில் பற்றி கார் வானத்துள்ளாய் (திருநெடுந்தாண்டகம் 8) என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திவ்யதேசமும் உலகளந்த பெருமாள்…

052 திருக்காரகம் Thirukaaragam

பத்மாமணி தாயார் ஸமேத கருணாகரப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்காரகம் மூலவர் கருணாகரப்பெருமாள் உத்ஸவர் தாயார் பத்மாமணி நாச்சியார் / ரமாமணிநாச்சியார் திருக்கோலம் நின்ற திருகோலம் திசை தெற்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 94435 97107, +91 98943 88279 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறு முன்னுரைக்கு இங்கே செல்லவும், நன்றி கோவில் பற்றி காரகத்தாய் என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “காரகம்” என்னும்…


Follow My Blog

Get new content delivered directly to your inbox.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RSS
Follow by Email