A Simple Devotee's Views
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை இந்த திருமாலை என்கின்ற திவ்யப்ரபந்தம் விளக்குகிறது. இது ஒரு அட்டவணை பகுதியாகும். திருமாலை பாடல்களின் விளக்கங்களுக்கான வலைபதிவுகளை காணலாம். A popular saying in our sampradhayam stresses that… Continue Reading “திருமாலை (அட்டவணை) / Thirumaalai (menu)”
For English version, please click here, thanks : இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். நாலாயிர திவ்யப்ரபந்தம் பன்னிரண்டு ஆழ்வார்களும் திருவரங்கத்து அமுதனாரும் எழுதிய இருபத்திநான்கு பிரபந்தங்களின் தொகுப்பே ஆகும். எண்ணின் முதல் ஆழ்வார்கள் மூன்று நூறும், * எழில் மழிசைப்பிரான் இரு நூற்று ஒரு பத்து ஆறும், * உண்மை மிகு மாறன் மறை ஆயிரத்தோடு உற்ற… Continue Reading “திவ்யப்ரபந்தம் / Divya Prabhantham”
இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி Introduction As the saying goes ” Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know about Perumal. In the first three hymns of this… Continue Reading “Preaching – Moitha Valvinai, Pendiraal Sugangal and Maram Suvar Mathil”
திருமாலை பாசுரங்கள் 4 5 மற்றும் 6 – ஒரு சிறு விளக்கம்
இந்த வலைப்பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி. As a traditional saying goes” Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar” , we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know about Perumal. In the first three hymns of this… Continue Reading “Azhwaar’s experience – Pachai Maamalai and Veda Nool Piraayam”
For English version of this weblog, kindly click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இதன் முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார் பெருமாள், தனக்கு கொடுத்த அனுபவத்தை ரசிக்கிறார். அதில் முதல் பாசுரத்தை… Continue Reading “ஆழ்வாரின் அனுபவம் -பச்சை மாமலையும் வேதநூல் பிராயமும்”
Please click here for English version of this weblog, thanks நுழைவு திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இந்த பிரபந்தம், வடமொழியில் உள்ள “ஸ்ரீ விஷ்ணு தர்மம்” என்ற நூலின் அடிப்படையில் உள்ளது என்று நம்… Continue Reading “திருமாலை – காவலில் புலனை வைத்து”
For English Version, please click here, thanks முகவுரை விப்ரநாராயணர் என்று திருநாமம் கொண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வாரைப் பற்றி நாம் சென்ற வலைப்பதிவில் பார்த்தோம். அவர் பாடிய பிரபந்தங்கள் இரண்டு என்றும், அவை திருமாலை, மற்றும் திருப்பள்ளியெழுச்சி என்றும் பார்த்தோம். ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரண்டு பேர் ஆவர். அவர்கள் எழுதிய பிரபந்தங்கள் இருபத்திநான்கு ஆகும். ஒவ்வொரு ப்ரபந்தத்திற்கும் காரணத்தோடு ஒரு… Continue Reading “திருப்பள்ளியெழுச்சி”
இந்த பகுதியின் தமிழ் பதிப்பைப் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி Introduction We are going through some of the interesting aspects on Azhwaars in this weblog. As mentioned earlier, the name “Azhwaar” is bestowed on them, due to their deep devotion towards Mahavishnu. In Tamil, “Azhnthu” means… Continue Reading “Thondaradipodi Azhwaar”