Tag: Azhwargal

Thiruvaaimozhi and Aaravamudan / திருவாய்மொழியும் ஆராவமுதனும்

For English, kindly click here , thanks தொடக்கம்  நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம்.  முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும் பார்த்தோம்.   இந்த வலைப்பதிவில் திருவாய்மொழியில் குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களைப் பார்ப்போம். திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை பதினொன்று ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை பத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். இதற்கு… Continue Reading “Thiruvaaimozhi and Aaravamudan / திருவாய்மொழியும் ஆராவமுதனும்”

Thiruvaaimozhi and Rahasya Thrayam /திருவாய்மொழியும் ரஹஸ்ய த்ரயமும்

For English, kindly please click here, thanks நாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். திருவாய்மொழிக்கு  ஈடு முப்பத்தாறாயிரப்படி என்ற உரையில் முன்னுரையாக மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை நாம் திருவாய்மொழிக்குள் நுழைவு முதல்  இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளில் பார்த்தோம்.    அந்த முன்னுரைகளில் இருந்து இன்னும் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம். திருவாய்மொழி – ரஹஸ்ய த்ரயம் ஸ்ரீவைஷ்ணவத்தில், சரணாகதி தத்துவத்தை மூன்று… Continue Reading “Thiruvaaimozhi and Rahasya Thrayam /திருவாய்மொழியும் ரஹஸ்ய த்ரயமும்”

திருவாய்மொழி நாராயணனுக்கே / Thiruvaaimozhi is for Sriman Narayanan

For English version, kindly click here, thanks நாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். திருவாய்மொழிக்கு  ஈடு முப்பத்தாறாயிரப்படி என்ற உரையில் முன்னுரையாக மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை நாம் திருவாய்மொழிக்குள் நுழைவு முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளில் பார்த்தோம். அந்த முன்னுரைகளில் இருந்து இன்னும் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம்.      ஆழ்வாரின் மனநிலை முன்பு பார்த்த… Continue Reading “திருவாய்மொழி நாராயணனுக்கே / Thiruvaaimozhi is for Sriman Narayanan”

திருவாய்மொழியும் திருவேங்கடமுடையானும் / Thiruvaaimozhi and Thiruvenkadamudaiyaan

திருவாய்மொழி தொடர்ச்சி  திருவாய்மொழி பற்றி ஒரு சிறிய முன்னுரையை நாம் முன்பு பார்த்தோம். அதனைத்தொடர்ந்து, பெருமாள் ஆழ்வாருக்குக் காட்டிய குணநலன்களையும், ஆழ்வாருக்கு தன்னுடைய நிலையில் ஏற்பட்ட மாற்றகளையும், திருவாய்மொழியில் அமைந்துள்ள பத்து பத்துக்களை கொண்டு விளக்க முயற்சித்தோம். பெருமாள் ஆழ்வாருக்கு காட்டிய குணநலன்கள், தான் எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த நிலையில் இருப்பது, தானே  எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது, தான் எங்கும் நீக்கமற நிறைந்து… Continue Reading “திருவாய்மொழியும் திருவேங்கடமுடையானும் / Thiruvaaimozhi and Thiruvenkadamudaiyaan”

Tenth Subsection – Thiruchithrakoodam – Final part / பத்தாம் பதிகம் – இறுதி பகுதி- திருச்சித்ரகூடம்

For English version, kindly click here, Thanks இதுவரையில் இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், ஒன்பது பதிகங்கள் முழுமையாகவும், பத்தாவது பதிகத்தில் ஐந்து பாசுரங்கள் வரையிலும் பார்த்து உள்ளோம்.  சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில்… Continue Reading “Tenth Subsection – Thiruchithrakoodam – Final part / பத்தாம் பதிகம் – இறுதி பகுதி- திருச்சித்ரகூடம்”

திருவாய்மொழியின் பத்து பத்துக்கள் / Ten Tens of Thiruvaaimozhi

For English Version, please click here, thanks தொடர்ச்சி சென்ற பகுதியில் திருவாய்மொழியின் சிறப்புகளைப்பார்க்க ஆரம்பித்தோம்.  அதன் தொடர்ச்சியை இங்கே காண்போம். பத்து பத்துகள் திருவாய்மொழியில் உள்ள பத்து பத்துக்களிலும், பகவான் ஆழ்வாருக்கு பற்பல குணநலன்களைக் காட்டுகிறார். அவன் மிக உயர்ந்தவன், அவனே எல்லாவற்றுக்கும் காரணம், நீக்கமற எங்கும் நிறைந்து உள்ளான், அவனே எல்லாற்றையும் நடத்திக் கொடுக்கிறான், மிகவும் கருணை… Continue Reading “திருவாய்மொழியின் பத்து பத்துக்கள் / Ten Tens of Thiruvaaimozhi”

Structure of Thiruvaaimozhi and Artha Panchakam / திருவாய்மொழியின் அமைப்பும் அர்த்தபஞ்சகமும்

For English Version, please click here, thanks நம்மாழ்வாரின் படைப்புக்கள் முன்பு சொன்னது போல், ஸ்வாமி நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவையாவன, திருவிருத்தம், திருவாசிரியம்,  திருவாய்மொழி  மற்றும் பெரிய திருவந்தாதி.   இவை,  ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் என்கின்ற நான்கு வட மொழி வேதங்களுக்கு இணையான நான்கு தமிழ் மறைகள் என்பார். நம்மாழ்வாரின் பெருமையையும் அவரின் பாடல்களில் உள்ள… Continue Reading “Structure of Thiruvaaimozhi and Artha Panchakam / திருவாய்மொழியின் அமைப்பும் அர்த்தபஞ்சகமும்”

நின்றதும் இருந்ததும் கிடந்ததும் / Standing, Sitting and Reclining

For English version, kindly click here, thanks நிற்பது, இருப்பது, மற்றும் கிடப்பது   நிற்பது, இருப்பது மற்றும் கிடப்பது என்று  பரமாத்மா மூன்று முக்கிய உருவ வெளிப்பாடுகளில் அருள்கிறார்.  பரமாத்மாவின் ஐந்து நிலைகளில், பரமபதநாதன் வீற்றுஇருந்து நித்யஸூரிகளுக்கும் முக்தாத்மாக்களுக்கும் காட்சி அளிக்கிறார்.  க்ஷீராப்திநாதன், கிடந்து பிரம்மா, சிவன், இந்திரன், வருணன், குபேரன் போன்ற தேவாதிதேவர்களுக்கு  சேவை சாதிக்கிறார். அந்தர்யாமி என்றும் மறைந்து இருக்கிறார், அதனால், அவரை எந்த பிரிவுக்குள் சேர்ப்பது என்பது கடினம்.   விபவத்திலும்… Continue Reading “நின்றதும் இருந்ததும் கிடந்ததும் / Standing, Sitting and Reclining”

Tenth subsection – Thiruchithrakoodam – Part 1/ பத்தாம் பதிகம் – திருச் சித்ரகூடம் – முதல் பகுதி

சம்பூர்ண ராமாயணம், குலசேகராழ்வார், பத்தாம் பதிகம், தில்லைநகர் திருச்சித்ரகூடம், சிதம்பரம்

Ninth Subsection – Dasarathan’s lamentations / ஒன்பதாம் பதிகம் – தசரதனின் புலம்பல்

For English version, please click here, Thanks  இதுவரையில் இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள்  திருமொழியில், முதல் எட்டு பதிகங்கள்  பார்த்து உள்ளோம்.    சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும்,  பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப்   பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி… Continue Reading “Ninth Subsection – Dasarathan’s lamentations / ஒன்பதாம் பதிகம் – தசரதனின் புலம்பல்”

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email