A Simple Devotee's Views
To read this article in English, please click here, thanks. முகவுரை இந்த வலைப்பதிவில், ஆழ்வார்களை பற்றி பார்த்து வருகிறோம். திருமாலிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள் என்பதால் அவர்கள் ஆழ்வார்கள் என்று வணங்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு முன்னால் பெருமாளின் பரத்துவத்தைப் பற்றி அதிகம் குறிப்பிடும் முதல் ஆழ்வார்களான, பொய்கை, பூதம் மற்றும் பேய் ஆழ்வார்களை பற்றியும், திருமாலின் அந்தர்யாமியைப்… Continue Reading “தொண்டரடிப்பொடி ஆழ்வார்”
இந்த பகுதியின் தமிழ் ஆக்கத்திற்கு இங்கே சொடுக்கவும். Now we are going through some of the details given in Thiruvaaimozhi on selected Divya Desams. First we have seen about Thiruvenkadam; followed by some details on Sri Rangam and Thirukudanthai (Kumbakonam) Aaraavamudan. After that we started the… Continue Reading “Thirumaaliruncholai – Senchor Kavikaal”
To read this in English, please click here, thanks நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்யதேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம். அடுத்து, நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை திவ்யதேசத்தைப் பற்றி ஆழ்வார் பாடிய பதிகங்களான “கிளரொளி… Continue Reading “திருமாலிருஞ்சோலை – செஞ்சொற் கவிகாள்”
இந்த பதிவினை தமிழினில் படிக்க இங்கே சொடுக்கவும். We are currently trying to go through the experience of Azhwaar, as described in Thiruvaaimozhi, on some of the selected divyadesams. Initially we discussed about Thiruvenkadamudaiyaan, followed by Thiruvarangan and then Aaraavamudan of Thirukudanthai / Kumbakonam. We also… Continue Reading “Thirumaaliruncholai – Munneer Gnalam”
For English version, please click here, thanks திருமாலிருஞ்சோலை நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம். அடுத்து, நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை திவ்யதேசத்தைப் பற்றி பார்த்தோம். இந்த வலைப்பதிவினிலும் அழகர் அவர்களேயே தொடர்வோம். … Continue Reading “திருமாலிருஞ்சோலை – முந்நீர் ஞாலம்”
For English version, please click here, thanks திருமாலிருஞ்சோலை நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்யதேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம். இந்த வலைப்பதிவில், நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை அல்லது தற்போது அழகர்மலை என்று பெயர் பெற்ற பாண்டிய நாட்டு… Continue Reading “திருமாலிரும்சோலை – கிளரொளி இளமையும் முடிச்சோதியும்”
Thirumaaliruncholai இந்த பதிவினை தமிழினில் படிக்க இங்கே சொடுக்கவும். We are currently trying to go through the experience of Azhwaar, as described in Thiruvaaimozhi, on some of the selected divyadesams. Initially we discussed about Thiruvenkadamudaiyaan, followed by Thiruvarangan and then Aaraavamudan of Thirukudanthai / Kumbakonam. In… Continue Reading “Thirumaaliruncholai – Kilaroli ilamai and Mudichodhi”
For English, kindly click here , thanks தொடக்கம் நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும் பார்த்தோம். இந்த வலைப்பதிவில் திருவாய்மொழியில் குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களைப் பார்ப்போம். திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை பதினொன்று ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை பத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். இதற்கு… Continue Reading “Thiruvaaimozhi and Aaravamudan / திருவாய்மொழியும் ஆராவமுதனும்”
For English, kindly please click here, thanks நாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரப்படி என்ற உரையில் முன்னுரையாக மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை நாம் திருவாய்மொழிக்குள் நுழைவு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளில் பார்த்தோம். அந்த முன்னுரைகளில் இருந்து இன்னும் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம். திருவாய்மொழி – ரஹஸ்ய த்ரயம் ஸ்ரீவைஷ்ணவத்தில், சரணாகதி தத்துவத்தை மூன்று… Continue Reading “Thiruvaaimozhi and Rahasya Thrayam /திருவாய்மொழியும் ரஹஸ்ய த்ரயமும்”
For English version, kindly click here, thanks நாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரப்படி என்ற உரையில் முன்னுரையாக மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை நாம் திருவாய்மொழிக்குள் நுழைவு முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளில் பார்த்தோம். அந்த முன்னுரைகளில் இருந்து இன்னும் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம். ஆழ்வாரின் மனநிலை முன்பு பார்த்த… Continue Reading “திருவாய்மொழி நாராயணனுக்கே / Thiruvaaimozhi is for Sriman Narayanan”