A Simple Devotee's Views
Please click here for English version of this weblog, thanks நுழைவு திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இந்த பிரபந்தம், வடமொழியில் உள்ள “ஸ்ரீ விஷ்ணு தர்மம்” என்ற நூலின் அடிப்படையில் உள்ளது என்று நம்… Continue Reading “திருமாலை – காவலில் புலனை வைத்து”
For English Version, please click here, thanks முகவுரை விப்ரநாராயணர் என்று திருநாமம் கொண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வாரைப் பற்றி நாம் சென்ற வலைப்பதிவில் பார்த்தோம். அவர் பாடிய பிரபந்தங்கள் இரண்டு என்றும், அவை திருமாலை, மற்றும் திருப்பள்ளியெழுச்சி என்றும் பார்த்தோம். ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரண்டு பேர் ஆவர். அவர்கள் எழுதிய பிரபந்தங்கள் இருபத்திநான்கு ஆகும். ஒவ்வொரு ப்ரபந்தத்திற்கும் காரணத்தோடு ஒரு… Continue Reading “திருப்பள்ளியெழுச்சி”
To read this article in English, please click here, thanks. முகவுரை இந்த வலைப்பதிவில், ஆழ்வார்களை பற்றி பார்த்து வருகிறோம். திருமாலிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள் என்பதால் அவர்கள் ஆழ்வார்கள் என்று வணங்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு முன்னால் பெருமாளின் பரத்துவத்தைப் பற்றி அதிகம் குறிப்பிடும் முதல் ஆழ்வார்களான, பொய்கை, பூதம் மற்றும் பேய் ஆழ்வார்களை பற்றியும், திருமாலின் அந்தர்யாமியைப்… Continue Reading “தொண்டரடிப்பொடி ஆழ்வார்”
For English version, please click here, thanks முன்பு பார்த்தது இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் திருமொழியில், முதல் நான்கு பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையே பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் பாடி உள்ளார். அடுத்த பதிகத்தை கீழே காண்போம்.… Continue Reading “ஐந்தாம் பதிகம் – திருவித்துவக்கோடு / Fifth Subsection – Thiruvithuvakode”
For English version, please click here, thanks முன்னுரை இந்த வலைப்பதிவில் ஏழாவது ஆழ்வாரான குலசேகர ஆழ்வாரைப்பற்றி தெரிந்து கொள்வோம். மாசி மாதம், புனர்பூச நட்சத்திரம், ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அவதரித்த தினம். அன்று சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியையும் ஸ்ரீ குலசேகர ஆழ்வாரையும் சிறிது நேரம் தியானித்து, குலசேகர ஆழ்வாரின் பாசுரங்களில் சிலவற்றைப் பாடி, அதன் மூலம், அவர்களுக்குப்… Continue Reading “Kulasekara Azhwaar /குலசேகர ஆழ்வார்”