A Simple Devotee's Views
Introduction இந்த பதிப்பினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும் As the saying goes ” Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal. In the first three hymns of… Continue Reading “Thirumaalai – Virumbi Ninru”
முன்னுரை திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், நமக்கு அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம் போன்றவர்கள், பரமபதநாதன் எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறான் என்றும்… Continue Reading “பெரிய பெருமாள் பெருமைகள் – மெய்யர்க்கே- திருமாலை”
To Read this article in English, kindly click here, thanks விபவத்தில் முக்கியமான தசாவதாரத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் நரசிம்ம அவதாரம் பற்றியும், ஆழ்வார்கள் பார்வையில் நரசிம்மனையும் அந்த அவதார சிறப்புகளையும் சிறிது பார்ப்போம். பிரதோஷம் பகல் பொழுதும் இரவுப்பொழுதும் சந்திக்கின்ற மாலை நேரமே பிரதோஷ காலம் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னரும்… Continue Reading “நரசிம்ம அவதாரம்”
First Post – முதல் பதிவு 1 Brahmam / பிரம்மம் 1.1 Vedam / வேதம் 1.2 Paramathma / பரமாத்மா 1.3 Favours from Paramathma / பரமாத்மாவின் கருணைகள் 1.4 Azhwaars and Acharyaars / ஆழ்வார் மற்றும் ஆச்சார்யர்கள் 2 Five States of Paramathmaa / பரமாத்மாவின் ஐந்து நிலைகள் 2.1 Para and… Continue Reading “Contents / உள்ளடக்கங்கள்”
For English version, please click here, thanks இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். இங்கு பரமாத்மா பற்றிய சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. பரமாத்மாவே, ஸ்ரீமன் நாராயணன், விஷ்ணு, கோவிந்தன்; அவனே நரசிம்ம, இராம, கிருஷ்ண போன்ற அவதாரங்கள். அவனே திருஅரங்கம், திருவேங்கடம் போன்ற திவ்யதேசங்களில் வாழ்ந்து கொண்டு வரும் திவ்யதம்பதிகள் ஆவார்கள். இந்த பகுதியில் ஐந்து நிலைகளில் இருக்கும்… Continue Reading “Divya Thambathigal / திவ்யதம்பதிகள்”
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை இந்த திருமாலை என்கின்ற திவ்யப்ரபந்தம் விளக்குகிறது. இது ஒரு அட்டவணை பகுதியாகும். திருமாலை பாடல்களின் விளக்கங்களுக்கான வலைபதிவுகளை காணலாம். A popular saying in our sampradhayam stresses that… Continue Reading “திருமாலை (அட்டவணை) / Thirumaalai (menu)”