A Simple Devotee's Views
To Read this article in English, kindly click here, thanks விபவத்தில் முக்கியமான தசாவதாரத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் நரசிம்ம அவதாரம் பற்றியும், ஆழ்வார்கள் பார்வையில் நரசிம்மனையும் அந்த அவதார சிறப்புகளையும் சிறிது பார்ப்போம். பிரதோஷம் பகல் பொழுதும் இரவுப்பொழுதும் சந்திக்கின்ற மாலை நேரமே பிரதோஷ காலம் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னரும்… Continue Reading “நரசிம்ம அவதாரம்”
First Post – முதல் பதிவு 1 Brahmam / பிரம்மம் 1.1 Vedam / வேதம் 1.2 Paramathma / பரமாத்மா 1.3 Favours from Paramathma / பரமாத்மாவின் கருணைகள் 1.4 Azhwaars and Acharyaars / ஆழ்வார் மற்றும் ஆச்சார்யர்கள் 2 Five States of Paramathmaa / பரமாத்மாவின் ஐந்து நிலைகள் 2.1 Para and… Continue Reading “Contents / உள்ளடக்கங்கள்”
For English version, please click here, thanks இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். இங்கு பரமாத்மா பற்றிய சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. பரமாத்மாவே, ஸ்ரீமன் நாராயணன், விஷ்ணு, கோவிந்தன்; அவனே நரசிம்ம, இராம, கிருஷ்ண போன்ற அவதாரங்கள். அவனே திருஅரங்கம், திருவேங்கடம் போன்ற திவ்யதேசங்களில் வாழ்ந்து கொண்டு வரும் திவ்யதம்பதிகள் ஆவார்கள். இந்த பகுதியில் ஐந்து நிலைகளில் இருக்கும்… Continue Reading “Divya Thambathigal / திவ்யதம்பதிகள்”
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை இந்த திருமாலை என்கின்ற திவ்யப்ரபந்தம் விளக்குகிறது. இது ஒரு அட்டவணை பகுதியாகும். இங்கு திருமாலை என்ற திவ்யப்ரபந்தத்தில் உள்ள ஒரு சில விவரங்களை சொல்லும் சில வலைப் பதிவுகளைப்பற்றி கூறுவது. A… Continue Reading “திருமாலை (அட்டவணை) / Thirumaalai (menu)”
For English version, please click here, thanks : இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். ஸ்வாமி நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவையாவன, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி மற்றும் பெரிய திருவந்தாதி. திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தத்தில் 100 பாசுரங்களும், திருவாசிரியத்தில் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதியில் 87 பாசுரங்களும் உள்ளன. திருவாய்மொழியின் அமைப்பினையும், அதன் ஒரு சில சிறப்புக்களையும் பெருமைகளையும் ஒரு… Continue Reading “Thiruvaaimozhi / திருவாய்மொழி”
For English version, please click here, thanks இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். இங்கு குலசேகர ஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழி பற்றி சில தகவல் சொல்லப்படுகிறது. பெருமாள் திருமொழி – முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் பெருமாள் திருமொழி- நான்காம் பதிகம் – திருவேங்கடம் – இங்கே சற்று விளக்கமாக பெருமாள் திருமொழி – ஐந்தாம்… Continue Reading “Perumaal Thirumozhi / பெருமாள் திருமொழி”
For English version, please click here, thanks : இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். நாலாயிர திவ்யப்ரபந்தம் பன்னிரண்டு ஆழ்வார்களும் திருவரங்கத்து அமுதனாரும் எழுதிய இருபத்திநான்கு பிரபந்தங்களின் தொகுப்பே ஆகும். ஆழ்வார்கள் வேதங்களை தமிழில் கொடுக்க பரமாத்மாவால் இங்கு அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் எழுதிய பிரபந்தங்கள் ஸ்ரீ விஷ்ணு / ஸ்ரீமன் நாராயணனை புகழ்ந்து எழுதப்பட்டவை. வேதங்கள் நமக்கு வாழ்க்கை… Continue Reading “திவ்யப்ரபந்தம் / Divya Prabhantham”
For English version, please click here, thanks : இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். இங்கு நம்மாழ்வார் பற்றிய குறிப்புகள் காணப்படும். சுவாமி நம்மாழ்வார் அவர்களின் பெருமைகள், அவதாரம், மதுரகவி ஆழ்வாருடன், நாதமுனிகளுடன் அவரது படைப்புகள், திருவாய்மொழி திருஅரங்கனுடன், ஆழ்வாரின் மோட்ஷம் என்ற தலைப்புகளில் ஒரு சில வார்த்தைகள் கூறப்பட்டுள்ளன. Namazhwaar This is a menu page… Continue Reading “Namazhwaar / நம்மாழ்வார்”
For English version, Kindly click here, thanks இது ஒரு முக்கிய அட்டவணை ஆகும். இங்கு ஆழ்வார்கள் பற்றிய குறிப்பு சொல்லப்படுகிறது. வேதாந்த தேசிகர் என்னும் ஆச்சாரியார் எழுதிய பிரபந்த சாரம் என்ற நூலில் இருந்து ஒரு பாசுரம். இங்கு பன்னிரண்டு ஆழ்வார்கள் பெயர்களையும், ஜகத் ஆச்சர்யமான சுவாமி ராமாநுஜரையும் தொகுத்து அருளி உள்ளார். வையகம் எண் பொய்கை, பூதம்,… Continue Reading “Azhwaargal / ஆழ்வார்கள்”