A Simple Devotee's Views
For English version, kindly click here, Thanks இதுவரையில் இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், ஒன்பது பதிகங்கள் முழுமையாகவும், பத்தாவது பதிகத்தில் ஐந்து பாசுரங்கள் வரையிலும் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில்… Continue Reading “Tenth Subsection – Thiruchithrakoodam – Final part / பத்தாம் பதிகம் – இறுதி பகுதி- திருச்சித்ரகூடம்”
For English Version, please click here, thanks தொடர்ச்சி சென்ற பகுதியில் திருவாய்மொழியின் சிறப்புகளைப்பார்க்க ஆரம்பித்தோம். அதன் தொடர்ச்சியை இங்கே காண்போம். பத்து பத்துகள் திருவாய்மொழியில் உள்ள பத்து பத்துக்களிலும், பகவான் ஆழ்வாருக்கு பற்பல குணநலன்களைக் காட்டுகிறார். அவன் மிக உயர்ந்தவன், அவனே எல்லாவற்றுக்கும் காரணம், நீக்கமற எங்கும் நிறைந்து உள்ளான், அவனே எல்லாற்றையும் நடத்திக் கொடுக்கிறான், மிகவும் கருணை… Continue Reading “திருவாய்மொழியின் பத்து பத்துக்கள் / Ten Tens of Thiruvaaimozhi”
For English Version, please click here, thanks நம்மாழ்வாரின் படைப்புக்கள் முன்பு சொன்னது போல், ஸ்வாமி நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவையாவன, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி மற்றும் பெரிய திருவந்தாதி. இவை, ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் என்கின்ற நான்கு வட மொழி வேதங்களுக்கு இணையான நான்கு தமிழ் மறைகள் என்பார். நம்மாழ்வாரின் பெருமையையும் அவரின் பாடல்களில் உள்ள… Continue Reading “Structure of Thiruvaaimozhi and Artha Panchakam / திருவாய்மொழியின் அமைப்பும் அர்த்தபஞ்சகமும்”
For English version, kindly click here, thanks நிற்பது, இருப்பது, மற்றும் கிடப்பது நிற்பது, இருப்பது மற்றும் கிடப்பது என்று பரமாத்மா மூன்று முக்கிய உருவ வெளிப்பாடுகளில் அருள்கிறார். பரமாத்மாவின் ஐந்து நிலைகளில், பரமபதநாதன் வீற்றுஇருந்து நித்யஸூரிகளுக்கும் முக்தாத்மாக்களுக்கும் காட்சி அளிக்கிறார். க்ஷீராப்திநாதன், கிடந்து பிரம்மா, சிவன், இந்திரன், வருணன், குபேரன் போன்ற தேவாதிதேவர்களுக்கு சேவை சாதிக்கிறார். அந்தர்யாமி என்றும் மறைந்து இருக்கிறார், அதனால், அவரை எந்த பிரிவுக்குள் சேர்ப்பது என்பது கடினம். விபவத்திலும்… Continue Reading “நின்றதும் இருந்ததும் கிடந்ததும் / Standing, Sitting and Reclining”
சம்பூர்ண ராமாயணம், குலசேகராழ்வார், பத்தாம் பதிகம், தில்லைநகர் திருச்சித்ரகூடம், சிதம்பரம்
For English version, please click here, Thanks இதுவரையில் இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், முதல் எட்டு பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி… Continue Reading “Ninth Subsection – Dasarathan’s lamentations / ஒன்பதாம் பதிகம் – தசரதனின் புலம்பல்”
For English version, please click here, thanks முன்பு பார்த்தது இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் திருமொழியில், முதல் நான்கு பதிகங்கள் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையே பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் பாடி உள்ளார். அடுத்த பதிகத்தை கீழே காண்போம்.… Continue Reading “ஐந்தாம் பதிகம் – திருவித்துவக்கோடு / Fifth Subsection – Thiruvithuvakode”
For English Version, kindly click here, thanks. முன்பு பார்த்தது சென்ற வலைப்பதிவினில், நாம் குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியில் முதல் மூன்று பதிகங்கள் பற்றி சுருக்கமாக பார்த்தோம். அவை திருவரங்கத்தை பற்றியது என்றும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று களிப்பது என்றும் அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது… Continue Reading “நான்காம் பதிகம் – திருவேங்கடம் / Fourth subsection – Thiruvengadam”