A Simple Devotee's Views
இந்த பதிவினை தமிழினில் படிக்க இங்கே சொடுக்கவும். We are currently trying to go through the experience of Azhwaar, as described in Thiruvaaimozhi, on some of the selected divyadesams. Initially we discussed about Thiruvenkadamudaiyaan, followed by Thiruvarangan and then Aaraavamudan of Thirukudanthai / Kumbakonam. We also… Continue Reading “Thirumaaliruncholai – Munneer Gnalam”
For English version, please click here, thanks திருமாலிருஞ்சோலை நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம். அடுத்து, நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை திவ்யதேசத்தைப் பற்றி பார்த்தோம். இந்த வலைப்பதிவினிலும் அழகர் அவர்களேயே தொடர்வோம். … Continue Reading “திருமாலிருஞ்சோலை – முந்நீர் ஞாலம்”
For English version, please click here, thanks திருமாலிருஞ்சோலை நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்யதேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம். இந்த வலைப்பதிவில், நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை அல்லது தற்போது அழகர்மலை என்று பெயர் பெற்ற பாண்டிய நாட்டு… Continue Reading “திருமாலிரும்சோலை – கிளரொளி இளமையும் முடிச்சோதியும்”
Thirumaaliruncholai இந்த பதிவினை தமிழினில் படிக்க இங்கே சொடுக்கவும். We are currently trying to go through the experience of Azhwaar, as described in Thiruvaaimozhi, on some of the selected divyadesams. Initially we discussed about Thiruvenkadamudaiyaan, followed by Thiruvarangan and then Aaraavamudan of Thirukudanthai / Kumbakonam. In… Continue Reading “Thirumaaliruncholai – Kilaroli ilamai and Mudichodhi”
For English, kindly click here , thanks தொடக்கம் நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும் பார்த்தோம். இந்த வலைப்பதிவில் திருவாய்மொழியில் குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களைப் பார்ப்போம். திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை பதினொன்று ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை பத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். இதற்கு… Continue Reading “Thiruvaaimozhi and Aaravamudan / திருவாய்மொழியும் ஆராவமுதனும்”
For English version, please click here, thanks முன்னுரை திருவாய்மொழியில் ஆழ்வார் பாடிய திருத்தலங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில் திருவேங்கடமுடையானைப் பற்றி பார்த்தோம். அங்கு ஆழ்வாருக்கு பெருமாள் காட்டிய குணம், வாத்ஸல்யம், அதாவது, தாயை போல் அன்பு காட்டும் தன்மை. முன்பு நம்மாழ்வாரும் திருஅரங்கனும் என்று ஒரு வலைப்பதிவு பார்த்தோம். அங்கே விக்கிரக வடிவில் நம்மாழ்வாருக்கும் திருஅரங்கனுக்கும் இடையே… Continue Reading “திருவாய்மொழியும் திருஅரங்கனும் / Thiruvaaimozhi and Thiruvarangan”
For English, kindly please click here, thanks நாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரப்படி என்ற உரையில் முன்னுரையாக மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை நாம் திருவாய்மொழிக்குள் நுழைவு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளில் பார்த்தோம். அந்த முன்னுரைகளில் இருந்து இன்னும் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம். திருவாய்மொழி – ரஹஸ்ய த்ரயம் ஸ்ரீவைஷ்ணவத்தில், சரணாகதி தத்துவத்தை மூன்று… Continue Reading “Thiruvaaimozhi and Rahasya Thrayam /திருவாய்மொழியும் ரஹஸ்ய த்ரயமும்”
For English version, kindly click here, thanks நாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரப்படி என்ற உரையில் முன்னுரையாக மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை நாம் திருவாய்மொழிக்குள் நுழைவு முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளில் பார்த்தோம். அந்த முன்னுரைகளில் இருந்து இன்னும் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம். ஆழ்வாரின் மனநிலை முன்பு பார்த்த… Continue Reading “திருவாய்மொழி நாராயணனுக்கே / Thiruvaaimozhi is for Sriman Narayanan”
திருவாய்மொழி தொடர்ச்சி திருவாய்மொழி பற்றி ஒரு சிறிய முன்னுரையை நாம் முன்பு பார்த்தோம். அதனைத்தொடர்ந்து, பெருமாள் ஆழ்வாருக்குக் காட்டிய குணநலன்களையும், ஆழ்வாருக்கு தன்னுடைய நிலையில் ஏற்பட்ட மாற்றகளையும், திருவாய்மொழியில் அமைந்துள்ள பத்து பத்துக்களை கொண்டு விளக்க முயற்சித்தோம். பெருமாள் ஆழ்வாருக்கு காட்டிய குணநலன்கள், தான் எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த நிலையில் இருப்பது, தானே எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது, தான் எங்கும் நீக்கமற நிறைந்து… Continue Reading “திருவாய்மொழியும் திருவேங்கடமுடையானும் / Thiruvaaimozhi and Thiruvenkadamudaiyaan”
For English version, kindly click here, Thanks இதுவரையில் இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், ஒன்பது பதிகங்கள் முழுமையாகவும், பத்தாவது பதிகத்தில் ஐந்து பாசுரங்கள் வரையிலும் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில்… Continue Reading “Tenth Subsection – Thiruchithrakoodam – Final part / பத்தாம் பதிகம் – இறுதி பகுதி- திருச்சித்ரகூடம்”