A Simple Devotee's Views
இந்திராதேவி (கமலவல்லி) தாயார் ஸமேத அப்பக்குடத்தான் திருவடிகள் போற்றி போற்றி , திவ்யதேசம் திருப்பேர்நகர் கோவிலடி, அப்பக்குடத்தான் மூலவர் அப்பக்குடத்தான் , அப்பால ரங்கன் உத்ஸவர் அப்பக்குடத்தான் தாயார் இந்திராதேவி கமலவல்லி திருக்கோலம் கிடந்த (புஜங்க சயனம்) திசை மேற்கு பாசுரங்கள் 33 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 19 நம்மாழ்வார் 11பெரியாழ்வார் 2திருமழிசையாழ்வார் 1 தொலைபேசி +91 4362 281 488; +91… Continue Reading “006 திருப்பேர்நகர் Thirupernagar”
வாசலட்சுமி தாயார் ஸமேத அழகிய மணவாளப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கோழி / உறையூர் / உறந்தை / நிசுளாபுரி மூலவர் அழகியமணவாளன் உத்ஸவர் தாயார் கமலவல்லி நாச்சியார், வாஸலக்ஷ்மி, உறையூரவல்லி திருக்கோலம் நின்ற திசை வடக்கு பாசுரங்கள் 2 மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் 1குலசேகர ஆழ்வார் 1 பங்குனி உத்திரம் திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் என்ற… Continue Reading “002 உறையூர் / URAIYUR”
ரங்கநாயகி தாயார் ஸமேத ரங்கநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஅரங்கம் / பூலோக வைகுந்தம் மூலவர் ரங்கநாதர் / பெரியபெருமாள் / அழகியமணவாளன் உத்சவர் நம்பெருமாள் தாயார் ரங்கநாயகி / ரங்கநாச்சியார் திருக்கோலம் கிடந்த திசை தெற்கு பாசுரங்கள் 247 மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் -73தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 55பெரியாழ்வார் – 35குலசேகர ஆழ்வார் – 31திருமழிசையாழ்வார் – 14நம்மாழ்வார்… Continue Reading “001 திருவரங்கம் / 001 Thiruvarangam”
To Read this in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (எம்பெருமானை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து மக்கள், பல… Continue Reading “பணிவினால் மனம் அது ஒன்றி”
To read this in English Please click here, thanks இந்த வருடம் 26 நவம்பர் 2020, கைசிக ஏகாதசி ஆகும், அடுத்த நாள் கைசிக துவாதசி. வராஹனின் கருணை மழை கிடைக்க இந்த நன்னாளில் (26 நவம்பர் 2020) வராஹனைப் பிரார்த்திப்போம். ஏகாதசி அமாவாசை அல்லது பௌர்ணமி முதல் பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம்… Continue Reading “கைசிக ஏகாதசி”
To Read this article in English, kindly click here, thanks விபவத்தில் முக்கியமான தசாவதாரத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் நரசிம்ம அவதாரம் பற்றியும், ஆழ்வார்கள் பார்வையில் நரசிம்மனையும் அந்த அவதார சிறப்புகளையும் சிறிது பார்ப்போம். பிரதோஷம் பகல் பொழுதும் இரவுப்பொழுதும் சந்திக்கின்ற மாலை நேரமே பிரதோஷ காலம் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னரும்… Continue Reading “நரசிம்ம அவதாரம்”