A Simple Devotee's Views
இதன் தமிழ் பதிப்பினை படிப்பதற்கு இங்கே சொடுக்கவும். Introduction We have seen about Thondarapodi Azhwaar in our previous weblog. We also saw that he had sung two Prabandhams and they are Thirumaalai and Thirupalliyezhuchi. In Sri Vaishnavam, there are twelve Azhwaars and they had sung twenty… Continue Reading “Thirupalliyezhuchi”
For English Version, please click here, thanks முகவுரை விப்ரநாராயணர் என்று திருநாமம் கொண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வாரைப் பற்றி நாம் சென்ற வலைப்பதிவில் பார்த்தோம். அவர் பாடிய பிரபந்தங்கள் இரண்டு என்றும், அவை திருமாலை, மற்றும் திருப்பள்ளியெழுச்சி என்றும் பார்த்தோம். ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரண்டு பேர் ஆவர். அவர்கள் எழுதிய பிரபந்தங்கள் இருபத்திநான்கு ஆகும். ஒவ்வொரு ப்ரபந்தத்திற்கும் காரணத்தோடு ஒரு… Continue Reading “திருப்பள்ளியெழுச்சி”
இந்த பகுதியின் தமிழ் பதிப்பைப் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி Introduction We are going through some of the interesting aspects on Azhwaars in this weblog. As mentioned earlier, the name “Azhwaar” is bestowed on them, due to their deep devotion towards Mahavishnu. In Tamil, “Azhnthu” means… Continue Reading “Thondaradipodi Azhwaar”
இந்த பகுதியின் தமிழ் ஆக்கத்திற்கு இங்கே சொடுக்கவும். Now we are going through some of the details given in Thiruvaaimozhi on selected Divya Desams. First we have seen about Thiruvenkadam; followed by some details on Sri Rangam and Thirukudanthai (Kumbakonam) Aaraavamudan. After that we started the… Continue Reading “Thirumaaliruncholai – Senchor Kavikaal”
To read this in English, please click here, thanks நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்யதேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம். அடுத்து, நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை திவ்யதேசத்தைப் பற்றி ஆழ்வார் பாடிய பதிகங்களான “கிளரொளி… Continue Reading “திருமாலிருஞ்சோலை – செஞ்சொற் கவிகாள்”
இந்த பதிவினை தமிழினில் படிக்க இங்கே சொடுக்கவும். We are currently trying to go through the experience of Azhwaar, as described in Thiruvaaimozhi, on some of the selected divyadesams. Initially we discussed about Thiruvenkadamudaiyaan, followed by Thiruvarangan and then Aaraavamudan of Thirukudanthai / Kumbakonam. We also… Continue Reading “Thirumaaliruncholai – Munneer Gnalam”
For English, kindly click here , thanks தொடக்கம் நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும் பார்த்தோம். இந்த வலைப்பதிவில் திருவாய்மொழியில் குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களைப் பார்ப்போம். திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை பதினொன்று ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை பத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். இதற்கு… Continue Reading “Thiruvaaimozhi and Aaravamudan / திருவாய்மொழியும் ஆராவமுதனும்”
For English version, please click here, thanks முன்னுரை திருவாய்மொழியில் ஆழ்வார் பாடிய திருத்தலங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில் திருவேங்கடமுடையானைப் பற்றி பார்த்தோம். அங்கு ஆழ்வாருக்கு பெருமாள் காட்டிய குணம், வாத்ஸல்யம், அதாவது, தாயை போல் அன்பு காட்டும் தன்மை. முன்பு நம்மாழ்வாரும் திருஅரங்கனும் என்று ஒரு வலைப்பதிவு பார்த்தோம். அங்கே விக்கிரக வடிவில் நம்மாழ்வாருக்கும் திருஅரங்கனுக்கும் இடையே… Continue Reading “திருவாய்மொழியும் திருஅரங்கனும் / Thiruvaaimozhi and Thiruvarangan”
திருவாய்மொழி தொடர்ச்சி திருவாய்மொழி பற்றி ஒரு சிறிய முன்னுரையை நாம் முன்பு பார்த்தோம். அதனைத்தொடர்ந்து, பெருமாள் ஆழ்வாருக்குக் காட்டிய குணநலன்களையும், ஆழ்வாருக்கு தன்னுடைய நிலையில் ஏற்பட்ட மாற்றகளையும், திருவாய்மொழியில் அமைந்துள்ள பத்து பத்துக்களை கொண்டு விளக்க முயற்சித்தோம். பெருமாள் ஆழ்வாருக்கு காட்டிய குணநலன்கள், தான் எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த நிலையில் இருப்பது, தானே எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது, தான் எங்கும் நீக்கமற நிறைந்து… Continue Reading “திருவாய்மொழியும் திருவேங்கடமுடையானும் / Thiruvaaimozhi and Thiruvenkadamudaiyaan”
For English version, kindly click here, Thanks இதுவரையில் இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், ஒன்பது பதிகங்கள் முழுமையாகவும், பத்தாவது பதிகத்தில் ஐந்து பாசுரங்கள் வரையிலும் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில்… Continue Reading “Tenth Subsection – Thiruchithrakoodam – Final part / பத்தாம் பதிகம் – இறுதி பகுதி- திருச்சித்ரகூடம்”