Tag: ஆழ்வார்கள்

054 திருக்கள்வனூர் Thirukalvanoor

அஞ்சிலைவல்லி நாச்சியார் ஸமேத ஆதிவராக பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருக்கள்வனூர் மூலவர் ஆதிவராகப்பெருமாள் உத்ஸவர் தாயார் அஞ்சிலைவல்லி நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை மேற்கு பாசுரங்கள் 1 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 1 தொலைபேசி +91 44 3723 1988 ; +91 93643 19545 தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி ஒரு முன்னுரையை இங்கே காணலாம், நன்றி… Continue Reading “054 திருக்கள்வனூர் Thirukalvanoor”

051 திருவெஃகா / Thiruvekka

கோமளவல்லித் தாயார் ஸமேத யதோத்தகாரி பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவெஃகா மூலவர் யதோக்தகாரி சொன்னவண்ணம் செய்த பெருமாள் , வேகாஸேது உத்ஸவர் யதோக்தகாரி தாயார் கோமளவல்லி நாச்சியார் திருக்கோலம் கிடந்த (புஜங்க சயனம்) திசை மேற்கு பாசுரங்கள் 15 மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 6பேய்ஆழ்வார் 4 திருமழிசையாழ்வார் 3பொய்கையாழ்வார் 1நம்மாழ்வார் 1 தொலைபேசி +91 44 3720 9752 தொண்டை… Continue Reading “051 திருவெஃகா / Thiruvekka”

001 திருவரங்கம் / 001 Thiruvarangam

ரங்கநாயகி தாயார் ஸமேத ரங்கநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஅரங்கம் / பூலோக வைகுந்தம் மூலவர் ரங்கநாதர் / பெரியபெருமாள் / அழகியமணவாளன் உத்சவர் நம்பெருமாள் தாயார் ரங்கநாயகி / ரங்கநாச்சியார் திருக்கோலம் கிடந்த திசை தெற்கு பாசுரங்கள் 247 மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் -73தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 55பெரியாழ்வார் – 35குலசேகர ஆழ்வார் – 31திருமழிசையாழ்வார் – 14நம்மாழ்வார்… Continue Reading “001 திருவரங்கம் / 001 Thiruvarangam”

பேசிற்றே பேசல் அல்லால்

திருமாலை 22 – பேசிற்றே

இனிதிரைத் திவலை மோத

To Read this in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம்… Continue Reading “இனிதிரைத் திவலை மோத”

விரும்பி நின்று

திருமாலை பாசுரம் 17

பெரிய பெருமாள் பெருமைகள் – மெய்யர்க்கே- திருமாலை

முன்னுரை திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், நமக்கு அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம் போன்றவர்கள், பரமபதநாதன் எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறான் என்றும்… Continue Reading “பெரிய பெருமாள் பெருமைகள் – மெய்யர்க்கே- திருமாலை”

Preaching of Azhwaar – glories of his holy names

Thirumaali 11 to 14.

ஆழ்வாரின் உபதேசங்கள் – திருநாம வைபவங்கள்

திருமாலை பாசுரங்கள் 11, 12, 13 மற்றும் 14

Narasimha incarnation

Narasimha Incarnation

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email