A Simple Devotee's Views
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், பெரியாழ்வார் திருமொழி என்பது 461 பாசுரங்களைக் கொண்ட ஒரு பிரபந்தமாகவும், திருப்பல்லாண்டு என்ற 12 பாசுரங்களையும் ஒரு பிரபந்தமாகவும் பெரியாழ்வார் அருளி பாசுரங்கள் 473 ஆகும். அதன் கண்ணோட்டமாக, உயர்நிலை சுருக்கமாக, இந்த பதிவினை காணலாம். இன்னும் ஒவ்வொரு பாடலின் விளக்கமும் பார்க்க விரும்பினால், இங்குள்ள பத்திகளின் தலைப்புகளை சொடுக்கி அங்கே சென்று அனுபவிக்கலாம். திருபல்லாண்டு திருப்பல்லாண்டு… Continue Reading “பெரியாழ்வார் திருமொழி – ஒரு பார்வை”
மலர்மங்கை நாச்சியார் ஸமேத நாராயணப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி. திவ்ய தேசம் திருநாவாய் மூலவர் நாராயண பெருமாள், முகுந்தன் உத்சவர் தாயார் மலர்மங்கை நாச்சியார், சிறு தேவி திருக்கோலம் நின்ற திருக்கோலம் (முழங்கால் வரை பூமிக்குள் புதைந்த) திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 13 மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் 2நம்மாழ்வார் 11 தீர்த்தம் செங்கமல ஸரஸ் விமானம் வேத விமானம் மலைநாட்டு… Continue Reading “076 திருநாவாய் / Thirunaavaai”
Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது… Continue Reading “திருமாலை 35 – தாவி அன்று உலகம் எல்லாம்”
இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. Thirumalai Till Now As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. . Azhwaar’s Experience and Preaching In… Continue Reading “Thirumaalai – Ullathey Uraiyum Maalai (34)”
ஸ்ரீ அமிர்தவல்லி செஞ்சுலட்சுமி தாயார் சமேத லட்சுமிநரசிம்மர் திருவடிகள் போற்றி போற்றி !! திவ்யதேசம் திருஅஹோபிலம் / திரு சிங்கவேள் குன்றம் மூலவர் ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹர் / ஸ்ரீ ப்ரஹ்லாத வரதன் / அஹோபில நரசிம்மர் உத்சவர் மாலோல நரசிம்மர் மற்றும் எட்டு நரசிம்மர்கள் தாயார் ஸ்ரீ செஞ்சு லட்சுமி / ஸ்ரீ அமிர்தவல்லி திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம் திருமுகமண்டலம் கிழக்கு… Continue Reading “074 திருஅஹோபிலம் / திருசிங்கவேள்குன்றம்”
Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது… Continue Reading “திருமாலை – உள்ளத்தே உறையும் மாலை (34)”
தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202… Continue Reading “திருவேங்கடமுடையான் – திருமங்கையாழ்வார் (5)”
Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது… Continue Reading “திருமாலை – மெய்யெல்லாம் போகவிட்டு (33)”
இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. Thirumalai Till Now As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. Azhwaar’s Experience and Preaching In the first three hymns… Continue Reading “Thirumaalai – Meyyellam Poga Vittu (33)”