Tag: Archai

Preaching – Raman, Kannan and Arangan

Thirumaalai Hymns 7 to 10

Divya Thambathigal / திவ்யதம்பதிகள்

For English version, please click here, thanks இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். இங்கு பரமாத்மா பற்றிய சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. பரமாத்மாவே, ஸ்ரீமன் நாராயணன், விஷ்ணு, கோவிந்தன்; அவனே நரசிம்ம, இராம, கிருஷ்ண போன்ற அவதாரங்கள். அவனே திருஅரங்கம், திருவேங்கடம் போன்ற திவ்யதேசங்களில் வாழ்ந்து கொண்டு வரும் திவ்யதம்பதிகள் ஆவார்கள். இந்த பகுதியில் ஐந்து நிலைகளில் இருக்கும்… Continue Reading “Divya Thambathigal / திவ்யதம்பதிகள்”

Thiruvaaimozhi / திருவாய்மொழி

For English version, please click here, thanks : இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். ஸ்வாமி நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவையாவன, திருவிருத்தம், திருவாசிரியம்,   திருவாய்மொழி மற்றும்  பெரிய திருவந்தாதி. திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தத்தில் 100 பாசுரங்களும், திருவாசிரியத்தில் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதியில் 87 பாசுரங்களும் உள்ளன. திருவாய்மொழியின் அமைப்பினையும், அதன் ஒரு சில சிறப்புக்களையும் பெருமைகளையும்  ஒரு… Continue Reading “Thiruvaaimozhi / திருவாய்மொழி”

Perumaal Thirumozhi / பெருமாள் திருமொழி

For English version, please click here, thanks இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். இங்கு குலசேகர ஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழி பற்றி சில தகவல் சொல்லப்படுகிறது. பெருமாள் திருமொழி – முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் பெருமாள் திருமொழி- நான்காம் பதிகம் – திருவேங்கடம் – இங்கே சற்று விளக்கமாக பெருமாள் திருமொழி – ஐந்தாம்… Continue Reading “Perumaal Thirumozhi / பெருமாள் திருமொழி”

பரமாத்மாவின் ஐந்து நிலைகள் / Five States of Paramathma

பரமாத்மாவின் ஐந்து நிலைகள் பரவாசுதேவன் மற்றும் வியூக வாசுதேவன் விபவம் – இங்கு யுகங்கள், பிரளயம் மற்றும் விபவத்திற்கு ஒரு முன்னுரை கொடுக்கப்பட்டுள்ளது மத்ஸ்ய, கூர்ம மற்றும் வராக அவதாரங்கள் கைசிக மஹாத்மியம் நரசிம்ம அவதாரம் பரசுராம அவதாரம் பலராம அவதாரம் கல்கி அவதாரம் மற்றும் அந்தர்யாமி அர்ச்சாவதாரம் . Five States of Paramathma Para Vasudevan and Viyuha… Continue Reading “பரமாத்மாவின் ஐந்து நிலைகள் / Five States of Paramathma”

உபதேசங்கள் – இராமன் கண்ணன் அரங்கன்

Thirumaalai by Thondaradipodi azhvaar

Preaching – Moitha Valvinai, Pendiraal Sugangal and Maram Suvar Mathil

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி Introduction As the saying goes ” Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know about Perumal. In the first three hymns of this… Continue Reading “Preaching – Moitha Valvinai, Pendiraal Sugangal and Maram Suvar Mathil”

உபதேசங்கள்- மொய்த்த வல்வினை,பெண்டிரால் சுகங்கள் மறம் சுவர் மதிள்

திருமாலை பாசுரங்கள் 4 5 மற்றும் 6 – ஒரு சிறு விளக்கம்

Azhwaar’s experience – Pachai Maamalai and Veda Nool Piraayam

இந்த வலைப்பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி. As a traditional saying goes” Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar” , we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know about Perumal. In the first three hymns of this… Continue Reading “Azhwaar’s experience – Pachai Maamalai and Veda Nool Piraayam”

ஆழ்வாரின் அனுபவம் -பச்சை மாமலையும் வேதநூல் பிராயமும்

For English version of this weblog, kindly click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இதன் முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார் பெருமாள், தனக்கு கொடுத்த அனுபவத்தை ரசிக்கிறார். அதில் முதல் பாசுரத்தை… Continue Reading “ஆழ்வாரின் அனுபவம் -பச்சை மாமலையும் வேதநூல் பிராயமும்”

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email