Tag: குருபரம்பரை

Thondaradipodi Azhwaar

இந்த பகுதியின் தமிழ் பதிப்பைப் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி Introduction We are going through some of the interesting aspects on Azhwaars in this weblog. As mentioned earlier, the name “Azhwaar” is bestowed on them, due to their deep devotion towards Mahavishnu. In Tamil, “Azhnthu” means… Continue Reading “Thondaradipodi Azhwaar”

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

To read this article in English, please click here, thanks. முகவுரை இந்த வலைப்பதிவில், ஆழ்வார்களை பற்றி பார்த்து வருகிறோம். திருமாலிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள் என்பதால் அவர்கள் ஆழ்வார்கள் என்று வணங்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு முன்னால் பெருமாளின் பரத்துவத்தைப் பற்றி அதிகம் குறிப்பிடும் முதல் ஆழ்வார்களான, பொய்கை, பூதம் மற்றும் பேய் ஆழ்வார்களை பற்றியும், திருமாலின் அந்தர்யாமியைப்… Continue Reading “தொண்டரடிப்பொடி ஆழ்வார்”

Thirumaaliruncholai – Senchor Kavikaal

இந்த பகுதியின் தமிழ் ஆக்கத்திற்கு இங்கே சொடுக்கவும். Now we are going through some of the details given in Thiruvaaimozhi on selected Divya Desams. First we have seen about Thiruvenkadam; followed by some details on Sri Rangam and Thirukudanthai (Kumbakonam) Aaraavamudan. After that we started the… Continue Reading “Thirumaaliruncholai – Senchor Kavikaal”

திருமாலிருஞ்சோலை – செஞ்சொற் கவிகாள்

To read this in English, please click here, thanks நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்யதேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம்.  அடுத்து, நம் சம்பிரதாயத்தில் தெற்கு  வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை  திவ்யதேசத்தைப் பற்றி ஆழ்வார் பாடிய பதிகங்களான “கிளரொளி… Continue Reading “திருமாலிருஞ்சோலை – செஞ்சொற் கவிகாள்”

Thirumaaliruncholai – Munneer Gnalam

இந்த பதிவினை தமிழினில் படிக்க இங்கே சொடுக்கவும். We are currently trying to go through the experience of Azhwaar, as described in Thiruvaaimozhi, on some of the selected divyadesams.  Initially we  discussed about Thiruvenkadamudaiyaan, followed by Thiruvarangan and then Aaraavamudan of Thirukudanthai / Kumbakonam.  We also… Continue Reading “Thirumaaliruncholai – Munneer Gnalam”

திருமாலிருஞ்சோலை – முந்நீர் ஞாலம்

For English version, please click here, thanks  திருமாலிருஞ்சோலை நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும்,  குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம்.  அடுத்து, நம் சம்பிரதாயத்தில் தெற்கு  வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை  திவ்யதேசத்தைப் பற்றி பார்த்தோம். இந்த வலைப்பதிவினிலும் அழகர் அவர்களேயே தொடர்வோம்.  … Continue Reading “திருமாலிருஞ்சோலை – முந்நீர் ஞாலம்”

திருமாலிரும்சோலை – கிளரொளி இளமையும் முடிச்சோதியும்

For English version, please click here, thanks  திருமாலிருஞ்சோலை நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்யதேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும்,  குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம்.  இந்த வலைப்பதிவில், நம் சம்பிரதாயத்தில் தெற்கு  வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை அல்லது தற்போது அழகர்மலை என்று பெயர் பெற்ற பாண்டிய நாட்டு… Continue Reading “திருமாலிரும்சோலை – கிளரொளி இளமையும் முடிச்சோதியும்”

Thirumaaliruncholai – Kilaroli ilamai and Mudichodhi

Thirumaaliruncholai இந்த பதிவினை தமிழினில் படிக்க இங்கே சொடுக்கவும். We are currently trying to go through the experience of Azhwaar, as described in Thiruvaaimozhi, on some of the selected divyadesams.  Initially we  discussed about Thiruvenkadamudaiyaan, followed by Thiruvarangan and then Aaraavamudan of Thirukudanthai / Kumbakonam.   In… Continue Reading “Thirumaaliruncholai – Kilaroli ilamai and Mudichodhi”

திருவாய்மொழியும் திருஅரங்கனும் / Thiruvaaimozhi and Thiruvarangan

For English version, please click here, thanks முன்னுரை திருவாய்மொழியில் ஆழ்வார் பாடிய திருத்தலங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில் திருவேங்கடமுடையானைப் பற்றி பார்த்தோம். அங்கு ஆழ்வாருக்கு பெருமாள் காட்டிய குணம், வாத்ஸல்யம், அதாவது, தாயை போல் அன்பு காட்டும் தன்மை. முன்பு நம்மாழ்வாரும் திருஅரங்கனும் என்று ஒரு வலைப்பதிவு பார்த்தோம். அங்கே விக்கிரக வடிவில் நம்மாழ்வாருக்கும் திருஅரங்கனுக்கும் இடையே… Continue Reading “திருவாய்மொழியும் திருஅரங்கனும் / Thiruvaaimozhi and Thiruvarangan”

Tenth Subsection – Thiruchithrakoodam – Final part / பத்தாம் பதிகம் – இறுதி பகுதி- திருச்சித்ரகூடம்

For English version, kindly click here, Thanks இதுவரையில் இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், ஒன்பது பதிகங்கள் முழுமையாகவும், பத்தாவது பதிகத்தில் ஐந்து பாசுரங்கள் வரையிலும் பார்த்து உள்ளோம்.  சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில்… Continue Reading “Tenth Subsection – Thiruchithrakoodam – Final part / பத்தாம் பதிகம் – இறுதி பகுதி- திருச்சித்ரகூடம்”

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email