Tag: Thiruvaaimozhi / திருவாய்மொழி

திருவாய்மொழியும் திருஅரங்கனும் / Thiruvaaimozhi and Thiruvarangan

For English version, please click here, thanks முன்னுரை திருவாய்மொழியில் ஆழ்வார் பாடிய திருத்தலங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில் திருவேங்கடமுடையானைப் பற்றி பார்த்தோம். அங்கு ஆழ்வாருக்கு பெருமாள் காட்டிய குணம், வாத்ஸல்யம், அதாவது, தாயை போல் அன்பு காட்டும் தன்மை. முன்பு நம்மாழ்வாரும் திருஅரங்கனும் என்று ஒரு வலைப்பதிவு பார்த்தோம். அங்கே விக்கிரக வடிவில் நம்மாழ்வாருக்கும் திருஅரங்கனுக்கும் இடையே… Continue Reading “திருவாய்மொழியும் திருஅரங்கனும் / Thiruvaaimozhi and Thiruvarangan”

Thiruvaaimozhi and Rahasya Thrayam /திருவாய்மொழியும் ரஹஸ்ய த்ரயமும்

For English, kindly please click here, thanks நாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். திருவாய்மொழிக்கு  ஈடு முப்பத்தாறாயிரப்படி என்ற உரையில் முன்னுரையாக மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை நாம் திருவாய்மொழிக்குள் நுழைவு முதல்  இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளில் பார்த்தோம்.    அந்த முன்னுரைகளில் இருந்து இன்னும் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம். திருவாய்மொழி – ரஹஸ்ய த்ரயம் ஸ்ரீவைஷ்ணவத்தில், சரணாகதி தத்துவத்தை மூன்று… Continue Reading “Thiruvaaimozhi and Rahasya Thrayam /திருவாய்மொழியும் ரஹஸ்ய த்ரயமும்”

திருவாய்மொழி நாராயணனுக்கே / Thiruvaaimozhi is for Sriman Narayanan

For English version, kindly click here, thanks நாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். திருவாய்மொழிக்கு  ஈடு முப்பத்தாறாயிரப்படி என்ற உரையில் முன்னுரையாக மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை நாம் திருவாய்மொழிக்குள் நுழைவு முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளில் பார்த்தோம். அந்த முன்னுரைகளில் இருந்து இன்னும் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம்.      ஆழ்வாரின் மனநிலை முன்பு பார்த்த… Continue Reading “திருவாய்மொழி நாராயணனுக்கே / Thiruvaaimozhi is for Sriman Narayanan”

திருவாய்மொழியும் திருவேங்கடமுடையானும் / Thiruvaaimozhi and Thiruvenkadamudaiyaan

திருவாய்மொழி தொடர்ச்சி  திருவாய்மொழி பற்றி ஒரு சிறிய முன்னுரையை நாம் முன்பு பார்த்தோம். அதனைத்தொடர்ந்து, பெருமாள் ஆழ்வாருக்குக் காட்டிய குணநலன்களையும், ஆழ்வாருக்கு தன்னுடைய நிலையில் ஏற்பட்ட மாற்றகளையும், திருவாய்மொழியில் அமைந்துள்ள பத்து பத்துக்களை கொண்டு விளக்க முயற்சித்தோம். பெருமாள் ஆழ்வாருக்கு காட்டிய குணநலன்கள், தான் எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த நிலையில் இருப்பது, தானே  எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது, தான் எங்கும் நீக்கமற நிறைந்து… Continue Reading “திருவாய்மொழியும் திருவேங்கடமுடையானும் / Thiruvaaimozhi and Thiruvenkadamudaiyaan”

திருவாய்மொழியின் பத்து பத்துக்கள் / Ten Tens of Thiruvaaimozhi

For English Version, please click here, thanks தொடர்ச்சி சென்ற பகுதியில் திருவாய்மொழியின் சிறப்புகளைப்பார்க்க ஆரம்பித்தோம்.  அதன் தொடர்ச்சியை இங்கே காண்போம். பத்து பத்துகள் திருவாய்மொழியில் உள்ள பத்து பத்துக்களிலும், பகவான் ஆழ்வாருக்கு பற்பல குணநலன்களைக் காட்டுகிறார். அவன் மிக உயர்ந்தவன், அவனே எல்லாவற்றுக்கும் காரணம், நீக்கமற எங்கும் நிறைந்து உள்ளான், அவனே எல்லாற்றையும் நடத்திக் கொடுக்கிறான், மிகவும் கருணை… Continue Reading “திருவாய்மொழியின் பத்து பத்துக்கள் / Ten Tens of Thiruvaaimozhi”

Structure of Thiruvaaimozhi and Artha Panchakam / திருவாய்மொழியின் அமைப்பும் அர்த்தபஞ்சகமும்

For English Version, please click here, thanks நம்மாழ்வாரின் படைப்புக்கள் முன்பு சொன்னது போல், ஸ்வாமி நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவையாவன, திருவிருத்தம், திருவாசிரியம்,  திருவாய்மொழி  மற்றும் பெரிய திருவந்தாதி.   இவை,  ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் என்கின்ற நான்கு வட மொழி வேதங்களுக்கு இணையான நான்கு தமிழ் மறைகள் என்பார். நம்மாழ்வாரின் பெருமையையும் அவரின் பாடல்களில் உள்ள… Continue Reading “Structure of Thiruvaaimozhi and Artha Panchakam / திருவாய்மொழியின் அமைப்பும் அர்த்தபஞ்சகமும்”

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email