A Simple Devotee's Views
To Read this article in English, kindly click here, thanks விபவத்தில் முக்கியமான தசாவதாரத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் நரசிம்ம அவதாரம் பற்றியும், ஆழ்வார்கள் பார்வையில் நரசிம்மனையும் அந்த அவதார சிறப்புகளையும் சிறிது பார்ப்போம். பிரதோஷம் பகல் பொழுதும் இரவுப்பொழுதும் சந்திக்கின்ற மாலை நேரமே பிரதோஷ காலம் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னரும்… Continue Reading “நரசிம்ம அவதாரம்”
For English version, please click here, thanks : இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். ஸ்வாமி நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவையாவன, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி மற்றும் பெரிய திருவந்தாதி. திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும், திருவிருத்தத்தில் 100 பாசுரங்களும், திருவாசிரியத்தில் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதியில் 87 பாசுரங்களும் உள்ளன. திருவாய்மொழியின் அமைப்பினையும், அதன் ஒரு சில சிறப்புக்களையும் பெருமைகளையும் ஒரு… Continue Reading “Thiruvaaimozhi / திருவாய்மொழி”
இந்த பகுதியின் தமிழ் ஆக்கத்திற்கு இங்கே சொடுக்கவும். Now we are going through some of the details given in Thiruvaaimozhi on selected Divya Desams. First we have seen about Thiruvenkadam; followed by some details on Sri Rangam and Thirukudanthai (Kumbakonam) Aaraavamudan. After that we started the… Continue Reading “Thirumaaliruncholai – Senchor Kavikaal”
To read this in English, please click here, thanks நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்யதேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம். அடுத்து, நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை திவ்யதேசத்தைப் பற்றி ஆழ்வார் பாடிய பதிகங்களான “கிளரொளி… Continue Reading “திருமாலிருஞ்சோலை – செஞ்சொற் கவிகாள்”
இந்த பதிவினை தமிழினில் படிக்க இங்கே சொடுக்கவும். We are currently trying to go through the experience of Azhwaar, as described in Thiruvaaimozhi, on some of the selected divyadesams. Initially we discussed about Thiruvenkadamudaiyaan, followed by Thiruvarangan and then Aaraavamudan of Thirukudanthai / Kumbakonam. We also… Continue Reading “Thirumaaliruncholai – Munneer Gnalam”
For English version, please click here, thanks திருமாலிருஞ்சோலை நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம். அடுத்து, நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை திவ்யதேசத்தைப் பற்றி பார்த்தோம். இந்த வலைப்பதிவினிலும் அழகர் அவர்களேயே தொடர்வோம். … Continue Reading “திருமாலிருஞ்சோலை – முந்நீர் ஞாலம்”
For English version, please click here, thanks திருமாலிருஞ்சோலை நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்யதேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம். இந்த வலைப்பதிவில், நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை அல்லது தற்போது அழகர்மலை என்று பெயர் பெற்ற பாண்டிய நாட்டு… Continue Reading “திருமாலிரும்சோலை – கிளரொளி இளமையும் முடிச்சோதியும்”
Thirumaaliruncholai இந்த பதிவினை தமிழினில் படிக்க இங்கே சொடுக்கவும். We are currently trying to go through the experience of Azhwaar, as described in Thiruvaaimozhi, on some of the selected divyadesams. Initially we discussed about Thiruvenkadamudaiyaan, followed by Thiruvarangan and then Aaraavamudan of Thirukudanthai / Kumbakonam. In… Continue Reading “Thirumaaliruncholai – Kilaroli ilamai and Mudichodhi”
For English, kindly click here , thanks தொடக்கம் நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும் பார்த்தோம். இந்த வலைப்பதிவில் திருவாய்மொழியில் குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களைப் பார்ப்போம். திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை பதினொன்று ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை பத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்தனர். இதற்கு… Continue Reading “Thiruvaaimozhi and Aaravamudan / திருவாய்மொழியும் ஆராவமுதனும்”