A Simple Devotee's Views
For English version, kindly click here, thanks நாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரப்படி என்ற உரையில் முன்னுரையாக மூன்று பகுதிகள் உள்ளன. அவற்றில் இருந்து சிலவற்றை நாம் திருவாய்மொழிக்குள் நுழைவு முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளில் பார்த்தோம். அந்த முன்னுரைகளில் இருந்து இன்னும் சிலவற்றை நாம் கீழே பார்க்கலாம். ஆழ்வாரின் மனநிலை முன்பு பார்த்த… Continue Reading “திருவாய்மொழி நாராயணனுக்கே / Thiruvaaimozhi is for Sriman Narayanan”
For English version, kindly click here, Thanks இதுவரையில் இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், ஒன்பது பதிகங்கள் முழுமையாகவும், பத்தாவது பதிகத்தில் ஐந்து பாசுரங்கள் வரையிலும் பார்த்து உள்ளோம். சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில்… Continue Reading “Tenth Subsection – Thiruchithrakoodam – Final part / பத்தாம் பதிகம் – இறுதி பகுதி- திருச்சித்ரகூடம்”
For English Version, please click here, thanks தொடர்ச்சி சென்ற பகுதியில் திருவாய்மொழியின் சிறப்புகளைப்பார்க்க ஆரம்பித்தோம். அதன் தொடர்ச்சியை இங்கே காண்போம். பத்து பத்துகள் திருவாய்மொழியில் உள்ள பத்து பத்துக்களிலும், பகவான் ஆழ்வாருக்கு பற்பல குணநலன்களைக் காட்டுகிறார். அவன் மிக உயர்ந்தவன், அவனே எல்லாவற்றுக்கும் காரணம், நீக்கமற எங்கும் நிறைந்து உள்ளான், அவனே எல்லாற்றையும் நடத்திக் கொடுக்கிறான், மிகவும் கருணை… Continue Reading “திருவாய்மொழியின் பத்து பத்துக்கள் / Ten Tens of Thiruvaaimozhi”
For English Version, please click here, thanks நம்மாழ்வாரின் படைப்புக்கள் முன்பு சொன்னது போல், ஸ்வாமி நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவையாவன, திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி மற்றும் பெரிய திருவந்தாதி. இவை, ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் என்கின்ற நான்கு வட மொழி வேதங்களுக்கு இணையான நான்கு தமிழ் மறைகள் என்பார். நம்மாழ்வாரின் பெருமையையும் அவரின் பாடல்களில் உள்ள… Continue Reading “Structure of Thiruvaaimozhi and Artha Panchakam / திருவாய்மொழியின் அமைப்பும் அர்த்தபஞ்சகமும்”
For English Version, kindly click here, thanks. முன்பு பார்த்தது சென்ற வலைப்பதிவினில், நாம் குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியில் முதல் மூன்று பதிகங்கள் பற்றி சுருக்கமாக பார்த்தோம். அவை திருவரங்கத்தை பற்றியது என்றும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று களிப்பது என்றும் அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது… Continue Reading “நான்காம் பதிகம் – திருவேங்கடம் / Fourth subsection – Thiruvengadam”
For English version, please click here. Thanks. குலசேகர ஆழ்வார் நாம் சென்ற வலைப்பதிவினில் குலசேகர ஆழ்வார் பற்றியும் அவருடைய பக்தியைப்பற்றியும் சிறிது கண்டோம். அவர் எழுதிய நூல்களை பற்றி இங்கே காண்போம். குலசேகர ஆழ்வார் தமிழில் எழுதிய திவ்யபிரபந்தம் பெருமாள் திருமொழி என்பதாகும். முகுந்த மாலை என்ற வடமொழி நூலையும், குலசேகர ஆழ்வார் எழுதியதாக சொல்வதுண்டு. முகுந்த மாலை மணவாள… Continue Reading “முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் / First Three Subsections – Srirangam”
For English version, please click here, thanks திருப்பாவை பெரியாழ்வாரைப்பற்றி சிறிது பார்த்த பின், ஆண்டாளின் பெருமைகளை சொல்லத் தொடங்கினோம். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பிருந்தாவனத்தில் பரமாத்மாவை தரிசித்தது வரை பார்த்தோம். ஆண்டாளின் பெருமைகளையோ, திருப்பாவையின் பெருமைகளையோ சொல்லும் திறனோ, அறிவோ, சக்தியோ எனக்குக் கிடையாது. இருப்பினும் ஒரு சில வார்த்தைகள் சொல்ல முயற்சிக்கிறேன். நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்ற… Continue Reading “Thirupaavai / திருப்பாவை”
For English version, please click here, thanks. நாதமுனிகள் ஓராண் வழி ஆசார்யர்களில் நம்மாழ்வாருக்கு அடுத்த ஆசார்யன் நாதமுனிகள் ஆவார். ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் காட்டுமன்னர்கோயில் எனப்படும் வீரநாராயணபுரத்தில் அவதரித்தவர் ஸ்ரீ நாதமுனிகள் ஆவார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி என்ற திருநாமமும் உண்டு. கடைசி ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் காலத்திற்கு பிறகு சுமார் 300 அல்லது 400 வருடங்கள் ஆன… Continue Reading “With Nathamunigal/நாதமுநிகளுடன்”