Tag: Divya Prabantham / திவ்ய பிரபந்தம்

075 திருவேங்கடம் – இரண்டாம் பகுதி

108 திவ்யதேசம் திருப்பதி இரண்டாம் பகுதி

075 திருவேங்கடம் – முதல் பகுதி

ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருவேங்கடம் மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,ஏழுமலையான் திருவேங்கடத்தான்திருப்பதியில், கோவிந்தராஜன் உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார் திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம் திருமுகமண்டலம் கிழக்கு பாசுரங்கள் 202க்கும் மேல் – ஆழ்வார்கள் என்ற… Continue Reading “075 திருவேங்கடம் – முதல் பகுதி”

074 திருஅஹோபிலம் / திருசிங்கவேள்குன்றம்

ஸ்ரீ அமிர்தவல்லி செஞ்சுலட்சுமி தாயார் சமேத லட்சுமிநரசிம்மர் திருவடிகள் போற்றி போற்றி !! திவ்யதேசம் திருஅஹோபிலம் / திரு சிங்கவேள் குன்றம் மூலவர் ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹர் / ஸ்ரீ ப்ரஹ்லாத வரதன் / அஹோபில நரசிம்மர் உத்சவர் மாலோல நரசிம்மர் மற்றும் எட்டு நரசிம்மர்கள் தாயார் ஸ்ரீ செஞ்சு லட்சுமி / ஸ்ரீ அமிர்தவல்லி திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம் திருமுகமண்டலம் கிழக்கு… Continue Reading “074 திருஅஹோபிலம் / திருசிங்கவேள்குன்றம்”

073 திருத்துவாரகை

Dwarka – Panja Dwaraka – Nava Dwaraka

திருமாலை – உள்ளத்தே உறையும் மாலை (34)

Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது… Continue Reading “திருமாலை – உள்ளத்தே உறையும் மாலை (34)”

திருவேங்கடமுடையான் – திருமங்கையாழ்வார் (5)

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202… Continue Reading “திருவேங்கடமுடையான் – திருமங்கையாழ்வார் (5)”

திருமாலை – மெய்யெல்லாம் போகவிட்டு (33)

Please click here to view the English Version, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது… Continue Reading “திருமாலை – மெய்யெல்லாம் போகவிட்டு (33)”

Thirumaalai – Meyyellam Poga Vittu (33)

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. Thirumalai Till Now As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. Azhwaar’s Experience and Preaching In the first three hymns… Continue Reading “Thirumaalai – Meyyellam Poga Vittu (33)”

072 Thiruvaaipaadi திருவாய்ப்பாடி

ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஸமேத நவமோஹன கிருஷ்ணன் திருவடிகள் போற்றி போற்றி !! திவ்யதேசம் திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல் ) மூலவர் நவமோஹன கிருஷ்ணன் உத்ஸவர் தாயார் ருக்மணி சத்தியபாமா திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 22 மங்களாசாசனம் பெரியாழ்வார் – 10 ஆண்டாள் – 5 திருமங்கை ஆழ்வார் – 7 தொலைபேசி வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி… Continue Reading “072 Thiruvaaipaadi திருவாய்ப்பாடி”

திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வார் 4 (வானவர் தங்கள் சிந்தை)

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202… Continue Reading “திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வார் 4 (வானவர் தங்கள் சிந்தை)”

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email