Tag: விஷ்ணு

திருமாலை-தவத்துளார் தம்மில் (31)

திருமாலை இது வரை திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். அனுபவம் Experience பரமாத்மாவின் அனுபவங்களை முதல் மூன்று பாசுரங்களில், ஆழ்வார் ரசிக்கிறார். உபதேசங்கள் Preaching அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால்… Continue Reading “திருமாலை-தவத்துளார் தம்மில் (31)”

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவாய்மொழி

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருஅரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202… Continue Reading “திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவாய்மொழி”

071 திருவடமதுரை-Thiruvadamadurai

ஸ்ரீ சத்யபாமா நாச்சியார் ஸமேத கோவர்த்தனகிரிதாரி திருவடிகள் போற்றி போற்றி !! திவ்யதேசம் திருவடமதுரை (பிருந்தாவனம், கோவர்தனகிரி சேர்ந்தது) மூலவர் கோவர்தனேஸன் பாலகிருஷ்ணன் உத்ஸவர் தாயார் சத்தியபாமா நாச்சியார் திருக்கோலம் நின்ற திருக்கோலம் திசை கிழக்கு பாசுரங்கள் 50 மங்களாசாசனம் பெரியாழ்வார் – 17 ஆண்டாள் – 18 தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 1 திருமங்கை ஆழ்வார் – 4 நம்மாழ்வார்… Continue Reading “071 திருவடமதுரை-Thiruvadamadurai”

Thirumalai – Manathil Orr Thooymai Illai Hymn 30

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி. As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the… Continue Reading “Thirumalai – Manathil Orr Thooymai Illai Hymn 30”

திருவேங்கடமுடையான் நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202… Continue Reading “திருவேங்கடமுடையான் நம்மாழ்வார் – பெரிய திருவந்தாதி”

திரு வடமதுரை – ஆண்டாள்

கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும் சேர்த்தே இந்த திவ்யதேசமாக கொள்வர். பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம்… Continue Reading “திரு வடமதுரை – ஆண்டாள்”

திருவடமதுரை – பெரியாழ்வார்

பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த வடமதுரை என்ற திவ்யதேசம். கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, மற்றும் கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன… Continue Reading “திருவடமதுரை – பெரியாழ்வார்”

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார்- திருவாய்மொழி- ஒழிவில் காலம் எல்லாம்

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற (11) எல்லா ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202… Continue Reading “திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார்- திருவாய்மொழி- ஒழிவில் காலம் எல்லாம்”

திருமாலை-மனதிலோர் தூய்மை இல்லை

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த… Continue Reading “திருமாலை-மனதிலோர் தூய்மை இல்லை”

திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவாய்மொழி- உலகமுண்ட பெருவாயா

தொடக்கம் பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம். திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202… Continue Reading “திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவாய்மொழி- உலகமுண்ட பெருவாயா”

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email