Tag: விஷ்ணு

Vibavam – Parasurama Incarnation/விபவம்-பரசுராம அவதாரம்

For English version, kindly click here, thanks  பரசுராம அவதாரம் ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார். நான்கு வர்ணங்கள் நாம் இந்த பூமியில் பிறந்தது பரமாத்மாவை அடைவதற்கே.   முற்பிறவிகளில் செய்த பாவ… Continue Reading “Vibavam – Parasurama Incarnation/விபவம்-பரசுராம அவதாரம்”

Vibavam – Matsya, Koorma Varaga Incarnations/விபவம்-மத்ஸ்ய, கூர்ம, வராக அவதாரங்கள்

For English version, please click here, thanks  விபவத்தில் முக்கியமான தசாவதாரத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் முக்கியமாக ராமவதாரம், கிருஷ்ணாவதாரம் மற்றும் வாமனாவதாரம் பற்றி நிறையவே பார்த்தும் கேட்டும் இருப்போம்.  ஆகையால் அவைகளை விட்டு விட்டு மற்ற அவதாரங்களை பற்றி சிறிது பார்ப்போம். மத்ஸ்யாவதாரம் மத்ஸ்யாவதாரம், தசாவதாரத்தில் திருமால் எடுத்த முதல் அவதாரமாக சொல்லப் படுகிறது. மத்ஸ்யம் என்றால் மீன்… Continue Reading “Vibavam – Matsya, Koorma Varaga Incarnations/விபவம்-மத்ஸ்ய, கூர்ம, வராக அவதாரங்கள்”

Yugam, Pralayam and Vibavam/யுகம், பிரளயம் மற்றும் விபவம்

For English Version, kindly click here, thanks விபவ அனுபவத்திற்கு முன்னால் கால அளவுகள் சிலவற்றைப் பற்றியும் அத்துடன் தொடர்புள்ள யுகம், பிரளயம் போன்ற சில பதங்களையும்  விவாதிப்போம்.  அதே போல் நிமிடம், நாழிகை, பட்சம், ருது, அயனம் போன்றவற்றைப் பற்றி  இங்கு குறிப்பிடவில்லை, ஏனெனில் அவை இப்பொழுது நம் தலைப்பிற்கு தேவை படாது. யுகங்கள் கிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம்… Continue Reading “Yugam, Pralayam and Vibavam/யுகம், பிரளயம் மற்றும் விபவம்”

Para and Viyuha Vasudevan/பர, வியுக வாசுதேவன்

For English version, please click here, thanks ஐந்து நிலைகள் பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணன் தன்னை ஐந்து நிலைகளாகக் கொண்டு தன்னுடைய கல்யாண குணாதிசயங்களை, பெருமைகளை, கீர்த்திகளை நமக்கு தெரிவிக்கின்றார். அந்த ஐந்து நிலைகளவான, பர, வியுக, விபவ, அந்தர்யாமி மற்றும் அர்ச்சை ஆகும்.   இந்த நிலைகள் எல்லாமே பிரமம் தான், அவைகளுக்குள்  உயர்வு தாழ்வு கிடையாது. இதம்… Continue Reading “Para and Viyuha Vasudevan/பர, வியுக வாசுதேவன்”

Thirumazhisai Alwar in Chola Naadu / திருமழிசையாழ்வார் சோழ நாட்டில்

For English Version, kindly click here, thanks மூன்றாவது கண் ஒரு நாள் சிவ பெருமான் தன் ரிஷப வாகனத்தில் பார்வதி தேவியுடன் சென்ற போது, கீழே திருமழிசை ஆழ்வார் இருப்பதைப் பார்த்து அவரை சந்திக்க ஆசை பட்டார். சிவபெருமான், ஆழ்வார் விஷ்ணு பக்தர், நம்மை சந்திக்க மாட்டார் என்றுஅவர்  சொல்லியும் பார்வதி விரும்ப, சிவன் கீழே இறங்கினார்.  ஆழ்வாரிடம்… Continue Reading “Thirumazhisai Alwar in Chola Naadu / திருமழிசையாழ்வார் சோழ நாட்டில்”

Achuthan, Solid or unwavering support /அச்சுதன், நழுவுதல் இல்லாதவன்

For English Version, kindly click here, thanks மகாலட்சுமி தான் அத்தனை ஜீவாத்மாக்களுடைய சரணாகதிகளையும் பெருமாளிடம் பரிந்துரை செய்கிறாள்.   அவள், சரணாகதி அடைந்தவர்களை, மகாவிஷ்ணு எப்படி விடாமல் காத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை நம் போன்றவர்களுக்கு தெரியப்படுத்த ஒரு குறிப்பு. ராமாயணம் முடிந்த பிறகு, ஸ்ரீமன் நாராயணனும் ஸ்ரீ மகாலட்சுமி பிராட்டியும், பரமபதத்தில் (ஸ்ரீ வைகுண்டம்) பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.… Continue Reading “Achuthan, Solid or unwavering support /அச்சுதன், நழுவுதல் இல்லாதவன்”

Thirumazhisai Azhwaar in Thondainaadu / திருமழிசையாழ்வார் தொண்டைநாட்டில்

முகவுரை திருமழிசை ஆழ்வார் அடுத்து வரும் ஆழ்வார்.   இவரை பற்றிய குறிப்புகள் அதிகம்.  அவற்றில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம். இவர்  தை மதம், மஹ நட்சத்திரத்தில் திருமாலின் சக்கராயுதத்தின் அம்சமாக அவதரித்தார். இந்த ஆழ்வார் 5000 ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இவரின் பல பிரபந்தங்களில், நான்முகன் திருவந்தாதி 120 பாசுரங்களுடனும், திருச்சந்த விருத்தம் 96 பாசுரங்களுடனும் இன்று இரண்டு திவ்ய பிரபந்தங்கள் உள்ளன.… Continue Reading “Thirumazhisai Azhwaar in Thondainaadu / திருமழிசையாழ்வார் தொண்டைநாட்டில்”

Muthal Azhwaargal / முதல்ஆழ்வார்கள்

For English Version, kindly click here, thanks ஆழ்வார்கள்  – வட மொழியில் உள்ள வேதங்களை தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து, மக்களுக்கு உபதேசிப்பதற்காகவே இப்பூவுலகிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள், பகவானிடம் பக்தியில் மூழ்கி, அவருடைய கருணையால் அந்த பகவானை அனுபவிப்பதையே முதன்மையாகக் கொண்டும்,  உபதேசிப்பதை ஆரம்பிப்பதற்கு முன்னால் மோட்சம் அடைவதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து, மோட்சமும் அடைந்தனர். இதனால் ஸ்ரீமன் நாராயணன் உலகத்திற்கு,… Continue Reading “Muthal Azhwaargal / முதல்ஆழ்வார்கள்”

ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் / Aazhwaargals and Achaaryars

For English Version, kindly click here, thanks (The above picture is Sri NamAzhwaar at Sri  Puchong Srinivasa Perumal Temple, Kuala Lumpur, Malaysia during Vaikasi Visaka Purappadu) ஜீவாத்மாக்களை மூன்றாக பிரிக்கலாம், ஒன்று நித்யசூரிகள், இரண்டாவது முக்தாத்மாக்கள், மூன்றாவது பக்தர்கள். நித்யசூரிகள் என்றென்றும் பரமாத்மாவுக்கு சேவை செய்து கொண்டு இருப்பவர்கள்; அவருக்கு படுக்கையாகவும், ஆசனமாகவும்… Continue Reading “ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் / Aazhwaargals and Achaaryars”

பரமாத்மா / Paramathmaa

For English Version, kindly click here, thanks நாம் நம்மை இரண்டாகப் பிரித்துக் கொண்டால் ஒன்று உயிராகவும், மற்றொன்று உடலாகவும் காணலாம். நம் உயிர் ஜீவாத்மா என்பதாகும்.    எல்லா ஜீவாத்மாக்களுக்கும் இயங்குகிற சக்தியை கொடுப்பது பிரம்மம் எனப்படுகின்ற பரமாத்மாவாகும்.   பரமாத்மாவே, ஸ்ரீமன் நாராயணன் என்றும், விஷ்ணு என்றும், ராம கிருஷ்ண அவதாரங்களாகவும், ரங்கநாத பெருமாள் போன்ற அர்ச்சவதாரங்கள்  என்றும், ப்ரமம்… Continue Reading “பரமாத்மா / Paramathmaa”

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email