Tag: விஷ்ணு

Subsection 8 – Thirukannapuram / எட்டாம் பதிகம்-திருக்கண்ணபுரம்

பதிகம் 8 – திருக்கண்ணபுரம்

Sixth and seventh subsections / ஆறாம் மற்றும் ஏழாம் பதிகங்கள்

Perumaal Thirumozhi Pathigam 6 and 7

ஐந்தாம் பதிகம் – திருவித்துவக்கோடு / Fifth Subsection – Thiruvithuvakode

For English version, please click here, thanks   முன்பு பார்த்தது இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின்  திருமொழியில், முதல் நான்கு பதிகங்கள்  பார்த்து உள்ளோம்.    சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையே பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப்   பற்றியும் பாடி உள்ளார்.   அடுத்த பதிகத்தை கீழே காண்போம்.… Continue Reading “ஐந்தாம் பதிகம் – திருவித்துவக்கோடு / Fifth Subsection – Thiruvithuvakode”

நான்காம் பதிகம் – திருவேங்கடம் / Fourth subsection – Thiruvengadam

For English Version, kindly click here, thanks. முன்பு பார்த்தது  சென்ற வலைப்பதிவினில், நாம் குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியில் முதல் மூன்று பதிகங்கள் பற்றி சுருக்கமாக பார்த்தோம்.  அவை திருவரங்கத்தை பற்றியது என்றும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று களிப்பது என்றும் அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது… Continue Reading “நான்காம் பதிகம் – திருவேங்கடம் / Fourth subsection – Thiruvengadam”

Kulasekara Azhwaar /குலசேகர ஆழ்வார்

For English version, please click here, thanks  முன்னுரை இந்த வலைப்பதிவில் ஏழாவது ஆழ்வாரான குலசேகர ஆழ்வாரைப்பற்றி தெரிந்து கொள்வோம்.    மாசி மாதம், புனர்பூச நட்சத்திரம், ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அவதரித்த தினம்.   அன்று சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியையும் ஸ்ரீ குலசேகர ஆழ்வாரையும் சிறிது நேரம் தியானித்து, குலசேகர ஆழ்வாரின் பாசுரங்களில் சிலவற்றைப் பாடி, அதன் மூலம்,  அவர்களுக்குப்… Continue Reading “Kulasekara Azhwaar /குலசேகர ஆழ்வார்”

முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் / First Three Subsections – Srirangam

For English version, please click here.  Thanks. குலசேகர ஆழ்வார் நாம் சென்ற வலைப்பதிவினில் குலசேகர ஆழ்வார் பற்றியும் அவருடைய பக்தியைப்பற்றியும் சிறிது கண்டோம்.  அவர் எழுதிய நூல்களை பற்றி இங்கே காண்போம். குலசேகர ஆழ்வார் தமிழில் எழுதிய திவ்யபிரபந்தம் பெருமாள் திருமொழி என்பதாகும்.  முகுந்த மாலை என்ற வடமொழி நூலையும், குலசேகர ஆழ்வார் எழுதியதாக சொல்வதுண்டு. முகுந்த மாலை மணவாள… Continue Reading “முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் / First Three Subsections – Srirangam”

Aandaal Avatharamum Aranganin Karunaiyum / ஆண்டாள் அவதாரமும் அரங்கனின் கருணையும்

For English, please click here, thanks   இதுவரை ஆழ்வார்களில், பொய்கை, பேய், பூதம், திருமழிசை, நம்மாழ்வார், மதுரகவி மற்றும் பெரியாழ்வார் பற்றி சில விவரங்களைப்  பார்த்து உள்ளோம்.  இவர்களைத் தொடர்ந்து, ஆண்டாளின் பெருமைகள் சிலவற்றைப் பார்த்தோம். நம் ஆச்சார்யர்களான, வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள மாமுனிகள், ஆண்டாள் பற்றி கூறிய சிலவற்றையும், ஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியில் கண்ணனை… Continue Reading “Aandaal Avatharamum Aranganin Karunaiyum / ஆண்டாள் அவதாரமும் அரங்கனின் கருணையும்”

Thirupaavai / திருப்பாவை

For English version, please click here, thanks   திருப்பாவை பெரியாழ்வாரைப்பற்றி சிறிது பார்த்த பின், ஆண்டாளின் பெருமைகளை சொல்லத் தொடங்கினோம்.  நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பிருந்தாவனத்தில் பரமாத்மாவை தரிசித்தது வரை பார்த்தோம்.  ஆண்டாளின் பெருமைகளையோ, திருப்பாவையின் பெருமைகளையோ சொல்லும் திறனோ, அறிவோ, சக்தியோ எனக்குக் கிடையாது.  இருப்பினும் ஒரு சில வார்த்தைகள் சொல்ல முயற்சிக்கிறேன். நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்ற… Continue Reading “Thirupaavai / திருப்பாவை”

Aandal /ஆண்டாள்

For English version, please click here, thanks   ஏழாவது ஆழ்வார் பெரியாழ்வாருக்குப் பிறகு நாம் பார்க்க வேண்டிய ஆழ்வார், சேர குல திலகமான குலசேகராழ்வார் ஆவார்.  நாம் அவரைப் பற்றி பின்னொரு வலைப்பதிப்பில் பார்க்கிறோம் என்று சொல்லி அவரிடம், மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, ஆண்டாள் என்றும், கோதை என்றும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றும், ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரும், பெரியாழ்வாரின் புதல்வியுமானவரை… Continue Reading “Aandal /ஆண்டாள்”

The Birth of Thirupallandu / திருப்பல்லாண்டு பிறந்த வரலாறு

For English version, please click here, thanks  பெரியாழ்வாரின் பிறப்பு பெரியாழ்வார் மதுரைக்கு அருகில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில், ஆனி மாதத்தில், சுவாதி நட்சத்திரத்தில், பெருமாளின் நித்யசூரிகளில் அவருக்கு எப்போதும் வாகனமாக சேவை செய்யும் ஸ்ரீகருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தார். முப்புரியுட்டிய நட்சத்திரங்கள் சில தமிழ் நட்சத்திரங்கள், அவைகளில் யார் யார் பிறந்தார்களோ, அவற்றைப் பொறுத்து சில பெருமைகளை அடைகின்றன.… Continue Reading “The Birth of Thirupallandu / திருப்பல்லாண்டு பிறந்த வரலாறு”

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email