Tag: பெருமாள் திருமொழி / Perumal Thirumozhi

Perumaal Thirumozhi / பெருமாள் திருமொழி

For English version, please click here, thanks இது ஒரு அட்டவணை பகுதி ஆகும். இங்கு குலசேகர ஆழ்வார் எழுதிய பெருமாள் திருமொழி பற்றி சில தகவல் சொல்லப்படுகிறது. பெருமாள் திருமொழி – முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் பெருமாள் திருமொழி- நான்காம் பதிகம் – திருவேங்கடம் – இங்கே சற்று விளக்கமாக பெருமாள் திருமொழி – ஐந்தாம்… Continue Reading “Perumaal Thirumozhi / பெருமாள் திருமொழி”

Tenth Subsection – Thiruchithrakoodam – Final part / பத்தாம் பதிகம் – இறுதி பகுதி- திருச்சித்ரகூடம்

For English version, kindly click here, Thanks இதுவரையில் இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில், ஒன்பது பதிகங்கள் முழுமையாகவும், பத்தாவது பதிகத்தில் ஐந்து பாசுரங்கள் வரையிலும் பார்த்து உள்ளோம்.  சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும், பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப் பற்றியும் ஐந்தாவது பதிகத்தில்… Continue Reading “Tenth Subsection – Thiruchithrakoodam – Final part / பத்தாம் பதிகம் – இறுதி பகுதி- திருச்சித்ரகூடம்”

Structure of Thiruvaaimozhi and Artha Panchakam / திருவாய்மொழியின் அமைப்பும் அர்த்தபஞ்சகமும்

For English Version, please click here, thanks நம்மாழ்வாரின் படைப்புக்கள் முன்பு சொன்னது போல், ஸ்வாமி நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவையாவன, திருவிருத்தம், திருவாசிரியம்,  திருவாய்மொழி  மற்றும் பெரிய திருவந்தாதி.   இவை,  ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் என்கின்ற நான்கு வட மொழி வேதங்களுக்கு இணையான நான்கு தமிழ் மறைகள் என்பார். நம்மாழ்வாரின் பெருமையையும் அவரின் பாடல்களில் உள்ள… Continue Reading “Structure of Thiruvaaimozhi and Artha Panchakam / திருவாய்மொழியின் அமைப்பும் அர்த்தபஞ்சகமும்”

Tenth subsection – Thiruchithrakoodam – Part 1/ பத்தாம் பதிகம் – திருச் சித்ரகூடம் – முதல் பகுதி

சம்பூர்ண ராமாயணம், குலசேகராழ்வார், பத்தாம் பதிகம், தில்லைநகர் திருச்சித்ரகூடம், சிதம்பரம்

Ninth Subsection – Dasarathan’s lamentations / ஒன்பதாம் பதிகம் – தசரதனின் புலம்பல்

For English version, please click here, Thanks  இதுவரையில் இதுவரையில் நாம் குலசேகராழ்வாரின் பெருமாள்  திருமொழியில், முதல் எட்டு பதிகங்கள்  பார்த்து உள்ளோம்.    சக்கரவர்த்தி திருமகனான, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியிடம் உள்ள பக்தியையும், பாகவத பக்தியையும்,  பிரதானமாக கொண்டு அவதரித்த குலசேகராழ்வார் முதல் மூன்று பதிகங்களில், திருஅரங்கத்தைப் பற்றியும், நான்காவது பதிகத்தில் திருவேங்கடத்தைப்   பற்றியும் ஐந்தாவது பதிகத்தில் மலையாள திவ்யதேசமான திருவித்துவக்கோடு பற்றியும் பாடி… Continue Reading “Ninth Subsection – Dasarathan’s lamentations / ஒன்பதாம் பதிகம் – தசரதனின் புலம்பல்”

Subsection 8 – Thirukannapuram / எட்டாம் பதிகம்-திருக்கண்ணபுரம்

பதிகம் 8 – திருக்கண்ணபுரம்

Sixth and seventh subsections / ஆறாம் மற்றும் ஏழாம் பதிகங்கள்

Perumaal Thirumozhi Pathigam 6 and 7

நான்காம் பதிகம் – திருவேங்கடம் / Fourth subsection – Thiruvengadam

For English Version, kindly click here, thanks. முன்பு பார்த்தது  சென்ற வலைப்பதிவினில், நாம் குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியில் முதல் மூன்று பதிகங்கள் பற்றி சுருக்கமாக பார்த்தோம்.  அவை திருவரங்கத்தை பற்றியது என்றும், ஆழ்வார், தான் அரங்கனை, அங்கே கூடியுள்ள பக்தர்களுடன் சேர்ந்து என்று களிப்பது என்றும் அந்த அரங்கனிடம் பக்தி இல்லாத மற்ற மக்களை எப்படி எதிர்கொள்வது… Continue Reading “நான்காம் பதிகம் – திருவேங்கடம் / Fourth subsection – Thiruvengadam”

முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் / First Three Subsections – Srirangam

For English version, please click here.  Thanks. குலசேகர ஆழ்வார் நாம் சென்ற வலைப்பதிவினில் குலசேகர ஆழ்வார் பற்றியும் அவருடைய பக்தியைப்பற்றியும் சிறிது கண்டோம்.  அவர் எழுதிய நூல்களை பற்றி இங்கே காண்போம். குலசேகர ஆழ்வார் தமிழில் எழுதிய திவ்யபிரபந்தம் பெருமாள் திருமொழி என்பதாகும்.  முகுந்த மாலை என்ற வடமொழி நூலையும், குலசேகர ஆழ்வார் எழுதியதாக சொல்வதுண்டு. முகுந்த மாலை மணவாள… Continue Reading “முதல் மூன்று பதிகங்கள் – ஸ்ரீரங்கம் / First Three Subsections – Srirangam”

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email