A Simple Devotee's Views
இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி. As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed… Continue Reading “Thirumaalai PoDhellam”
To Read this in English, please click here, thanks திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை… Continue Reading “திருமாலை போதெல்லாம்”
ரங்கநாயகி தாயார் ஸமேத ரங்கநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி திவ்யதேசம் திருஅரங்கம் / பூலோக வைகுந்தம் மூலவர் ரங்கநாதர் / பெரியபெருமாள் / அழகியமணவாளன் உத்சவர் நம்பெருமாள் தாயார் ரங்கநாயகி / ரங்கநாச்சியார் திருக்கோலம் கிடந்த திசை தெற்கு பாசுரங்கள் 247 மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் -73தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 55பெரியாழ்வார் – 35குலசேகர ஆழ்வார் – 31திருமழிசையாழ்வார் – 14நம்மாழ்வார்… Continue Reading “001 திருவரங்கம் / 001 Thiruvarangam”